கவிதை
உலகம்
சிரியுங்கள்… இந்த உலகம் உங்களுடன் சிரிக்கிறது… அழுங்கள்… நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்… பாடுங்கள்… அந்த மலைகளும் உங்களுக்குப் பதிலளிக்கின்றன… பெருமூச்செறியுங்கள்… அவைக் காற்றினில் காணாமல் போகின்றன… கொண்டாடுங்கள்… உங்கள் வீட்டில் ஓராயிரம் நண்பர்கள்… கவலைப்படுங்கள்… உங்கள் வீட்டில் தூண்கள்கூட இல்லை… வாழ்வின்மேலும் படிக்க...
ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை
அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும், சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க கரும்பும் வாழைப்பழங்களும் இனிப்பு பலகாரமும் ஒரு பககம்மேலும் படிக்க...
காமம் கலைந்த கண்ணீரோடு!
காதல் என்ற உணர்வு.. காமத்தின் துவக்கமா? தேகம் என்ற உடல்.. மோகத்தின் முடிவுரையா? இளமை என்பது நிரந்தரமல்ல.. இன்பமே என்றைக்கும் சாத்தியமில்லை.. நிலையில்லா காமத்தில் நீந்தாதே.. நிலையற்ற அன்பிற்கு ஏங்காதே.. பழமைக்கும்..புதுமைக்கும்.. வேறுபாடுண்டு. பார் போற்றும் அன்பிற்கோ.. பாகுபாடில்லை.. உண்மைக்கும்,பொய்மைக்கும்,. நடுவேமேலும் படிக்க...
பிடல் காஸ்ட்ரோ (அஞ்சலி)
ஒரு சர்க்கரை கிண்ணம் கவிழ்ந்து விட்டது ஒரு வல்லூறின் சிறகடிப்பு ஓய்ந்துவிட்டது புரட்சியின்இறகொன்றுஉதிர்ந்துவிட்டது பேரமைதியில் மானுடத்தினஉரத்தகுரல்ஒன்றுமெளனித்திருக்கிறது கோடிமனங்களின்மனச்சாட்சி மீளாதுயில்கொள்கிறது கொழுந்துவிட்டெரிந்தகாட்டுத்தீ கனன்றுபோனதோ இன்றுமுதல் துப்பாக்கிரவைகளில் வீரியம்விதைத்தவிரல்கள் குளிர்ந்திருக்கின்றன அடிமைத்தனத்தை வேரறுத்தவிழிகள் மூடியிருக்கின்றன சகோதரத்திற்கு கரும்புவெட்டியகரங்கள் அசைவற்றிருக்கின்றன சுதந்திரத்தின்மகத்துவத்தை கனவுகண்டபெரும்பறவையொன்று மீளாத்துயில்கொள்ளசென்றதோ மானுடத்தின்சுயவிடுதலையைமேலும் படிக்க...
“யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்” 30.10.1995 – இன்றுடன் 21 வருடங்கள்
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் அறியாமல் – இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்கும் இடம் தெரியாமல். கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம் மாறி நடக்கின்ற அருவிகள் ஒற்றை வரப்பினில் ஓடும் இவர்களின் ஊரில் புகுந்ததுமேலும் படிக்க...
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா?
எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும்மேலும் படிக்க...
நிலவுகள் தந்த கருமைகள்
நிலவுகள் தந்த கருமைகள் தமிழரெமை நிமிர்த்திய கந்தக மேனிகள் மனிதகுல ஈகத்தின் உச்சங்கள் உயிர்வெடி சுமந்த உத்தமர்கள் எங்கள் உயிராயுதங்கள் எம்மைக் காத்தவர் நீங்கள் எமதன்னை தேசத்தின் காதலர் நீங்கள் காலப்பெருவெளியில் கடவுளே அறியமுடியா அற்புதம் நீங்கள் வெளியில் தெரியா விசித்திரம்மேலும் படிக்க...
என் தம்பியே! இளங்கவியே! முத்துக்குமரா! – செந்தமிழன் சீமான்
என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் எழுத இங்குப் பல தம்பிகள் வருவார்கள். உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி எனக்கு யாரடா கிடைப்பார்?மேலும் படிக்க...
உயிரே உனக்கு மூன்றுவரி
உயிரோடும் மரணத்தோடும் மாறி மாறி வாழவிரும்புபவர்கள் காதலித்துக்கொண்டிருங்கள்…! காதல் பூவுக்குள் தேன்போலவும் … கண்ணுக்குள் கண்ணீராகவும் …. இருப்பதால் தான் சுகமும் வலியும்….!!! நினைவுகள் தாங்க முடியாமல் … கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது .. இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதாமேலும் படிக்க...
‘இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே…’ – கவிஞர் பழனி பாரதி
உடுமலையில் நிகழ்ந்த ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்கள் மற்றும் ஆதங்கத்தினை பதிவுசெய்துவருகின்றனர். திரைப்படக் கவிஞர் பழநிபாரதி இந்த சம்பவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள ‘சுளீர்’ கவிதை இங்கே… —————————————மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- மேலும் படிக்க