ஜேர்மனி
ஜேர்மனியில் இலையுதிர் காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை
ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது?
ஜேர்மனியில் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே, தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தியதாக ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். 16 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஜேர்மனி, கூட்டாச்சி முறையில் செயற்பட்டு வருகிறது. அந்தந்தப் பிராந்திய ஆளுநர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிரித்துள்ளது!
ஜேர்மனியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் அதிரித்துள்ளது. ஜேர்மனியில் இந்த மாத தொடக்கத்தில் 0.7ஆக இருந்த தொற்று வீதம், தற்போது 1.0 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும், மக்கள் முடிந்தவரைமேலும் படிக்க...
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் ஜேர்மனியில் தொற்று பரவலை தடுக்க கட்டாய சட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் மற்றும் மீண்டுவரும் நாடுகளில் முக்கிய ஐரோப்பிய நாடாக விளங்கும் ஜேர்மனி, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ளமேலும் படிக்க...
வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு தீர்மானம்!
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறைந்தது எதிர்வரும் 3ஆம் திகதி வரை பொது இடங்களில் மற்றும் போக்குவரத்து பயணத்தின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தானியங்கி இயந்திரம் ஒன்றை நாக்கினால் நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது !
ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும், அதன் கைப்பிடியையும், எஸ்கலேட்டர் ஒன்றின் கைப்பிடியையும் ஒருவர் நக்கும்மேலும் படிக்க...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் இல்லை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின்மேலும் படிக்க...
தன்னை தானே தனிமைப்படுத்தினார் ஜேர்மனிய சான்சிலர்!
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்கல் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சலா மேர்கலிற்கு நோய் தடுப்பு மருந்தினை வழங்கிய மருத்துவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சான்சிலர் வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் மாநாட்டில்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுபடுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் ஜெர்மனி
கொரோனா தொற்றுள்ளவர்களை விரைந்து கண்டறியவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதே சிறந்த வழி என ஜெர்மனி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உணர்த்தியுள்ளது. ஜெர்மனியில் 22 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அங்கு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிமேலும் படிக்க...
ஜேர்மனி: கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்டமேலும் படிக்க...
70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!
ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ்மேலும் படிக்க...
போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்!
ஈரானில் அரசிற்கெதிரான போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த, ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக் கொலை!
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஜெல்சென்கிர்சென் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெல்சென்கிர்சென் நகரில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் வாகனத்தை இடைநிறுத்திய குறித்த நபர்,மேலும் படிக்க...
ஜேர்மனிய மிருகக் காட்சி சாலையில் தீ!
ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 30 இற்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. தீ விபத்து குறித்து மிருகக் காட்சிமேலும் படிக்க...
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்
ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்தமேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி அறிவிப்பு!
பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பாரிய வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. பிரித்தானிய பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுடனான உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!
பெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன விடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும். மழையோ, வெயிலோ,மேலும் படிக்க...
ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா!
ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நட்டை விட்டு வெளியேற்ற, பதிலுக்கு, பழி வாங்குவோம் என ரஷ்யா சூளுரைத்துள்ளது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். சம்பவம் தொடர்பாகமேலும் படிக்க...