ஜேர்மனி
ஜேர்மனியில் நேற்று 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஜேர்மனி இந்த வாரத்தில் மூன்று நாட்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளது. அதன்படி வியாழக்கிழமை முதல் முறையாக 7,000 க்கும் மேற்பட்டவர்களும் நேற்று சனிக்கிழமை 7,830 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக றொபேர்ட் கொச் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 98ஆயிரத்து 363பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 22ஆவது நாடாகமேலும் படிக்க...
அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறி யுள்ளார் – ஜேர்மன் மருத்துவமனை
கிரெம்ளின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பேர்லினில் உள்ள மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சைபீரியாவில் உள்நாட்டு விமானத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக பேர்லினுக்கு விமானத்தின் மூலம் கொண்டுமேலும் படிக்க...
பொதுக் கடன் 80% ஆக அதிகரிக்கும் – ஜேர்மன் நிதி அமைச்சர்
கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவில் ஜேர்மனியின் பொருளாதார உற்பத்தியில் பொதுக் கடன் 80% ஐ எட்டும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 75% ஆக உயரும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம்மேலும் படிக்க...
நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை பிரான்ஸ்- சுவீடன் உறுதிசெய்துள்ளன: ஜேர்மனி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் உறுதிசெய்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்றமேலும் படிக்க...
ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி!
மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27மேலும் படிக்க...
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களில், அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பிராந்தியங்களில் வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
இரண்டாவது கொரோனா வைரஸ் அலையை ஜேர்மனி தடுக்க முடியும்: சுகாதார அமைச்சர்
மக்கள் விழிப்புடன் இருப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால், இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை ஜேர்மனி தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து ஊடகங்களிடம் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
கொவிட்-19: ஜேர்மனியில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 558பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாகமேலும் படிக்க...
ஜேர்மனியில் வரென்டோர்ப் மாவட்டத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகிறது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் பரவியதால் முடக்கப்பட்ட, இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதால், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 3ஆகும். கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், மொத்தமாகமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் உயர்வு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் எண் (ஆர்) உயர்வடைந்துள்ளதாக, நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த அதிகரிப்புமேலும் படிக்க...
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலாமேலும் படிக்க...
6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் அறிவிப்பு!
உலகின் மிக பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொவிட்-19 முடக்கநிலையால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கார்களுக்கான குறைந்த தேவையால், ஆட்டம் கண்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம்,மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவல்: ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் 650 இற்க்கும் மேற்பட்டோர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும்மேலும் படிக்க...
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில்மேலும் படிக்க...