ஜேர்மனி
வடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு
வடக்கு ஜேர்மன் நகரிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பவேறியன் விடுதி அறையொன்றிலிருந்து மூவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின்போதே குறித்த இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விடுதியில் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளுக்காக அவரது வீட்டிற்கு சென்றமேலும் படிக்க...
அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்!
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். மூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
ஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன
ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை அவை இன்று திங்கட்கிழமை புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமானமேலும் படிக்க...
300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது?
ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில் 300 நோயாளிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஒரு நர்சின் வழக்கில் பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவும் இல்லை, பல கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது. Delmenhorst மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு Nielsமேலும் படிக்க...
பணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை
நியூயார்க்கில் ஹோட்டல்கள், வங்கிகள் மட்டுமின்றி நண்பர்கள் சிலரிடத்திலும் தம்மைப் பெரும் பணக்காரிபோலக் காட்டிக்கொண்டு மோசடி செய்த ஜெர்மானியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் நாலாண்டிலிருந்து 12 ஆண்டுவரை நீடிக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 28 வயது ஏன்னா சொரோக்கின் (Annaமேலும் படிக்க...
பிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்
பிரெக்சிட்டின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் தொடரவேண்டும், தொடரும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் சார்லஸ். பெர்லினில் பிரித்தானிய தூதுவரின் வீட்டில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் ஜேர்மனி பிரித்தானியாவின் இயற்கைக் கூட்டாளி என்றார்மேலும் படிக்க...
ஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்
ஜேர்மனின் Hanover நகரில் 29 வயதான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து 51 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக துப்பாக்கிகள் மட்டுமின்றி €100,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் நாஜி அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜேர்மன்மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை
ஜெர்மனியில் கண் கூசும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட Porsche காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜெர்மனியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், தங்கம் முலாம் பூசப்பட்ட porsche காரை பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே ஒருமுறை அந்தக் காரை தடுத்துமேலும் படிக்க...
ஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு
ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தில் ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழந்துள்ளார். ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின் இணை உரிமையாளரான நடாலியா ஃபிலேவா என்பவரே உயிரிழந்துள்ளார். மூன்று பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் தென்-மேற்கு ஜேர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரான்சிலிருந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6