ஜேர்மனி
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை!
ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின்மேலும் படிக்க...
அவமானத்தின் சின்னம் “பெர்லின் சுவர்” உடைக்கப்பட்ட நாள் இன்று!
அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்பட்ட பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்றாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெற்றி பெற்ற நாடுகள், ஜேர்மனியை ஆளாளுக்குப் பிரித்து பங்குபோட்டன. ரஷ்யாவும் நேசநாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியமேலும் படிக்க...
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மனியின் பிரபல லுஃப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாகவே 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர்மேலும் படிக்க...
சொகுசு விடுதியாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி
ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. 2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்குமேலும் படிக்க...
ஜெர்மனி – மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் 2 பேர் பரிதாபமாகமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு
பிரித்தானியாவில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாக ஜேர்மனிய வர்த்தக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான Aldi இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனில்மேலும் படிக்க...
கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை!
ஜேர்மனியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது. North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அத்துடன், குறித்த திட்டத்தினை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா பிரெக்ஸிற் தொடர்பான தமது தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதைத் தவிர்ப்பதுமேலும் படிக்க...
போலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி!
போலந்து மக்களிடம் ஜேர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் மன்னிப்பு கோரியுள்ளார். இரண்டாவது உலகப் போரின்போது ஜேர்மனிய படையினர் போலந்தின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நினைவு கூறப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
திருடிச் சென்ற புராதன பொருளை 50 ஆண்டுக்கு பின் மீள ஒப்படைத்த அவரது நண்பர்
ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர் திருடிச் சென்ற புராதன சிறப்பு மிக்க பொருள் ஒன்றை, 50 ஆண்டுகளுக்குப்பின் அவரது நண்பர் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த Klaus Weber (72)ம் அவரது ஆறு நண்பர்களும்,மேலும் படிக்க...
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு
பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ்மேலும் படிக்க...
பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
ஜேர்மனியில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உருகுவேயிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொள்கலனை சோதனைக்கு உட்படுத்திய போதே அதிலிருந்து 4.5 டன் கொக்கைய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு!
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கைமேலும் படிக்க...
ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்!
ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய சில வினாடிகளில் விமானங்கள் கட்டுப்பாட்டினைமேலும் படிக்க...
ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம்மேலும் படிக்க...
பெர்லினில் வீட்டு வாடகையில் மாற்றம் செய்யக்கூடாது – புதிய சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு
பெர்லினில் வீட்டு வாடகை ராக்கெட் போல் ஏறிக்கொண்டே செல்வதையடுத்து ஐந்து, ஆண்டுகளுக்கு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்னும் சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2020இலிருந்து அமுலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஜூன் 18 அன்று செனட்மேலும் படிக்க...
பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை!
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மெசூட் ஓசில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துருக்கி அழகியை திருமணம் செய்துகொண்டார். துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட கால்பந்து வீரர் மெசூட் ஓசில், ஜேர்மனியின் கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ஜேர்மனி அணிக்காகமேலும் படிக்க...
ஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்!
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 100 மற்றும் 200 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நாணயத்தாள்கள்மேலும் படிக்க...
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை!
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த ஜெர்மனி தடைவிதித்துள்ளது. இனி அவற்றைச் சாலைகளிலும் சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பாவில் மின்-ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்துவரும் வேளையில், பாதசாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமேமேலும் படிக்க...
5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி
5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பதுமேலும் படிக்க...