பிரித்தானியா
லண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை
வடக்கு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பேரிரைச்சலுடன் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். லண்டன் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இந்த ஒலி கேட்டதாக அப்பகுதியிலுள்ளமேலும் படிக்க...
லண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!
லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது தங்கள் அமைப்பினைச்மேலும் படிக்க...
லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை
லண்டனில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெட்ரோ பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பிரித்தானியாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்திக் குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. லண்டன் பிரிட்ஜ்ஜில் நேற்று இடம்பெற்றுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர்மேலும் படிக்க...
தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு
லண்டனில் தாக்குதலை நடாத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 வயதுடைய உஸ்மான் கான் என்ற நபரே லண்டனில் தாக்குதலை மேற்கொண்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உஸ்மான் கான் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு கைதுமேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கவலை
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட பல அரசியல் தலைவர்களும் தமது கவலையைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்தும் தகவல்களைப் பெற்று வருவகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார்மேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து : தாக்குதல் தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. பிற்பகல் 1.58 க்கு லண்டன்மேலும் படிக்க...
சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
எசெக்ஸில் 39 குடியேறிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லொறிச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் 2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவ மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கியதாக லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சாரதிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி
பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில்மேலும் படிக்க...
டோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 39 ஈரானிய குடியேறிகள் அடங்கிய நான்கு படகுகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டோவர் துறைமுகத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது படகிலிருந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் 9மேலும் படிக்க...
இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். 1944ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய இசை நிகழ்ச்சிமேலும் படிக்க...
பாரவூர்தியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு – வியட்நாமில் 8 பேர் கைது
பிரிட்டனில் கண்டெய்னர் லாரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23ம் தேதி பல்கேரியா நாட்டின்மேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்: 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தல் முன்னெப்போதையும் விட கடினமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். வரி மோசடி செய்பவர்கள், மோசமான முதலாளிகள், பெரியளவில் மாசுபடுத்துபவர்கள்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
பிரெக்ஸிற் காலக்கெடுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தால் ஒப்பந்தமொன்று அங்கீகரிக்கப்பட்டால் காலக்கெடுவிற்குமேலும் படிக்க...
எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுமேலும் படிக்க...
கொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன் உயிரிழப்புத் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்
பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைமேலும் படிக்க...
தீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் மாநகர முதல்வர் சாதிக் கான் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். லண்டன்மேலும் படிக்க...
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்
அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- மேலும் படிக்க
