பிரித்தானியா
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் – சர்வதேச நாடுகள் நம்பிக்கை
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தகவல் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலக நாடுகளைமேலும் படிக்க...
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் இருந்து 650,000பேர் குறைந்துள்ளனர்!
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 650,000ஆக குறைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தற்போது வேலை இழந்துள்ளவர்களுடன் சேர்த்து தொழில் சலுகையுடன் கூடிய வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த அதிகரிப்பு பலருக்குமேலும் படிக்க...
இங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது
பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் கொரோனா வைரஸை ஸ்கொட்லாந்திற்கு கொண்டு வருவதைத் தவிர்ப்பது குறித்து தனது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தில் நேற்று கொரோனா வைரஸ் உறுதியான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டன
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிரித்தானியாவில் உள்ள மூன்று மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்களை வரவேற்க நூற்றுக்கணக்கான மதுபான விடுதிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் சமூகமேலும் படிக்க...
புற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்!
கொரோனா வைரஸ் காரணமாக, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் தாமதங்கள் ஒரு வருடத்திற்குள் பிரித்தானியாவில் 35,000இற்கும் அதிகப்படியான இறப்புகளை உருவாக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இரண்டு மில்லியன் வரை வழக்கமான மார்பக, குடல் மற்றும் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் சோதனைகள், தவறவிடப்மேலும் படிக்க...
முடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடிய இங்கிலாந்து மக்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முதன்முறையாக மக்கள் இரவில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இரவுப்பொழுதை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கத்தின் போது மூடப்பட்டிருந்த பொழுதுபோக்கு மையங்களான களியாட்ட விடுதிகள், மதுபான மற்றும்மேலும் படிக்க...
40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவு பதிவானது!
பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கண்காணிப்புக் குழு, 40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவை உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் 2020ஆம் ஆண்டு வரை, 2.2 சதவீதம் சுருங்கியது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்)மேலும் படிக்க...
ஸ்கொற்லாந்தில் கத்திக் குத்துத் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!
ஸ்கொற்லாந்தின் கிளாஸ்கோ நகர மத்தியில் உள்ள விடுதி வாளாகத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றநிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஸ்கொற்லாந்து பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்படமேலும் படிக்க...
லண்டனில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார்!
லண்டனில் இரண்டாவது முறையாக சட்டவிரோத வீதியோர விருந்து நிகழ்வினை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், பொலிஸார் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில்லில் (Notting Hill) நடந்த உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில், கூட்டத்தை கலைக்க முயன்றபோது அதிகாரிகள்மேலும் படிக்க...
இரண்டாவது வைரஸ் அலைக்கு பிரித்தானியா தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளின் “உண்மையான ஆபத்து” க்கு பிரித்தானியா தயார் நிலையில் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க ஆய்வினை மேற்கொள்ளுமாறு சுகாதார துறைசார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயிரிழப்பைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவைப்படும் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுமேலும் படிக்க...
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்க நிலையில் தளர்வு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும்மேலும் படிக்க...
போர்பரி பூங்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் – உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்காக இன்று (திங்கட்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. போர்பரி பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பூங்காவில் கூடியிருந்தவர்களை நோக்கி ஒரு இளைஞன் கைத்தியால் சரமாரியாகமேலும் படிக்க...
செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்
அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதைமேலும் படிக்க...
பிரிஸ்டலில் நிறுவப் பட்டிருந்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை நீரில் தூக்கி வீசப்பட்டது!
தென்மேற்கு இங்கிலாந்து துறைமுக நகரமான பிரிஸ்டலில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஒரு முக்கிய வணிகரின் சிலையை கவிழ்த்து, துறைமுக நீரிணை பகுதியில் வீசியுள்ளனர். அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள்,மேலும் படிக்க...
சர்வதேச பயணிகள் சுயமாக தனிமைப் படுத்தத் தவறினால் 1,000 பவுண்டுகள் அபராதம்?
பிரித்தானியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள், தங்களை 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உட்துறை செயலாளர் பிரிதி படேல், ‘டவுனிங் ஸ்ட்ரீட் கொரோனா வைரஸ்’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை!
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன்மேலும் படிக்க...
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ்மேலும் படிக்க...
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!
சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால்மேலும் படிக்க...
கொரோனாவிற்கான தடுப்பூசியின் மனிதச் சோதனைகள், வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Matt Hancock) அறிவித்துள்ளார். தினசரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹான்கொக், (Matt Hancock)மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பணிக்குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான 21 ஆராய்ச்சி திட்டங்கள், பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 14 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 20
- மேலும் படிக்க
