பிரித்தானியா
பிரித்தானியா தடுப்பூசி மையங்களை அமைக்க தயாராகவுள்ளது: மாட் ஹான்காக்
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களை அமைத்து வருவதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தளங்களிலும், மருத்துவமனைகளிலும், சமூகத்தில் உள்ள பொது மருத்துவராலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியைமேலும் படிக்க...
8 குழந்தைகள் கொலை- 10பேரை கொலை செய்ய முயன்றதாக செவிலியர் மீது குற்றச்சாட்டு!
செஸ்டர் மருத்துவமனையின் கவுண்டஸில் எட்டு குழந்தைகளை கொலை செய்ததோடு, மேலும் 10பேரை கொலை செய்ய முயன்றதாக ஒரு செவிலியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான லூசி லெட்பி, 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நவ-நேட்டல் பிரிவில் மரணங்கள் தொடர்பான விசாரணையின்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழி வகுக்கலாம்
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமகாலத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் நாடுகளுக்கான பொருளாதார சரிவுகள் என்பன இவ்வாறு மற்றுமொரு உலக யுத்தத்தினை ஏற்படுத்தலாம்மேலும் படிக்க...
முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 190 எதிர்ப்பாளர்கள் கைது!
மத்திய லண்டனில் முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, 190 எதிர்ப்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை சுமார் 19:00 மணிக்கு டிராஃபல்கர் சதுக்கத்தில் அதிகாரிகள் ஒரு பெரிய போராட்டத்தை கலைத்ததாகவும், இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியமேலும் படிக்க...
பிரித்தானியாவில் நள்ளிரவுடன் மீண்டும் அமுலுக்கு வருகிறது நாடளாவிய முடக்கம்
இங்கிலாந்தில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. ஐரோப்பியாவில் மீண்டும் எழுந்துள்ள கொரோனா அலையினை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகள் ஏற்கனவே முடக்கம் அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்திலும் குறித்த நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நாளிரவு 12மேலும் படிக்க...
சிறுவர்களோடு இணைந்து வாழ்வோரின் கொரோனா தொற்று வீதம்? – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு
சிறுவர்களோடு இணைந்து இருப்பது கொரோனா வைரஸ் தொடர்பான கூடுதல் பாதிப்புகளுக்கான அபாயத்தை ஏற்படுத்த மாட்டாது என ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. LSHTM எனப்படும் லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும் கல்வி நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விடயம்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் – பொரிஸ் ஜோன்சனின் உரை குறித்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இவ்வருடத்தின் குளிர் காலப்பகுதியில் கொரோனா மரண எண்ணிக்கை இங்கிலாந்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தனது பாராளுமன்ற உரையில் அவர் இவ்வாறு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரித்தானியாவில் திட்டமிடப்பட்டுள்ளமேலும் படிக்க...
பிரித்தானியாவும், தேசிய அளவிலான இரண்டாவது புதிய முடக்கத்திற்கு செல்கிறது?
எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி முதல், 4 வார காலத்திற்கு இரண்டாவதும் புதியதுமான, தேசிய அளவிலான முடக்கம், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதன்படி பப்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள்,மேலும் படிக்க...
இங்கிலாந்தில் முடக்க நிலையை நடைமுறைப் படுத்துவது குறித்து பிரதமர் பரீசிலணை!
இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் பரிசீலித்து வருகிறார். பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை, அவர் திங்கட்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தின் முதல் கொவிட்-19 தொற்றலையைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 23,065பேர் பாதிப்பு- 280பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23ஆயிரத்து 065பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 280பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்துமேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா?
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்தமேலும் படிக்க...
பிரித்தானியா – கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 17 ஆயிரத்து 234 பேர் வைரஸ்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி!
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் திட்டத்தினை அறிவித்து அரசாங்கம் உதவி செய்த போதிலும், இந்த வளர்ச்சி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவானமேலும் படிக்க...
லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில்,மேலும் படிக்க...
மேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்மேலும் படிக்க...
12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வாக்கிங் சென்ற இளைஞர்
பிரிக்டான் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது, அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலைபோல அணிந்து கொண்டு சென்றதால் அவருக்கு அருகில் சென்றவர் அச்சமடைந்தனர். அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது, அச்சமடைந்த கடைக்காரர்,மேலும் படிக்க...
வேல்ஸில் கண்டறியப்படாத ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எச்சரிக்கை!
வேல்ஸில் இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 3,000 பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 30,000 பேர் மேமோகிராம்களைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு மதிப்பிடுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுகாதார சேவையினால்மேலும் படிக்க...
கொவிட்-19: பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 178பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து வருகின்றது: ஆய்வில் தகவல்!
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கக்கூடும் என இங்கிலாந்தில் தொற்றுநோயைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் ஒரு குழு, நாடு முழுவதும் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 84,000 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: அரச குடும்பத்திற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அரச குடும்பத்தின் 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை அரச பொருளாளர் சர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 20
- மேலும் படிக்க
