பிரித்தானியா
உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு!
உணவகங்களில் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்குமுன் உணவோடுமேலும் படிக்க...
டயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது!
இளவரசி டயானாவின் கார் சுரங்கப்பாதையில் உள்ள தூணில் மோதுவதற்கு முன்னர் கார் ஒன்றுடன் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானாவின் கார் மோதுண்ட காரை செலுத்திய ஓட்டுநரான Le Van Thanh இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிமேலும் படிக்க...
ஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி
லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன் உறுதியளித்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் பிரெக்ஸிற் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்துமென அக்கட்சியின் தலைவராக முதன்முறையாக கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்

நான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்படா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திடம்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி
கடந்த மூன்று வருடங்களாக பிரெக்ஸிற் குறித்த விவாதம் மட்டுமே இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை எனவும் பிரித்தானியர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட கேள்விமேலும் படிக்க...
பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி
பிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த நினைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை எம்பிக்கள் முறியடித்தனர். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதாமேலும் படிக்க...
விமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து!
பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் வேதனப் பிரச்சினையை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி இன்று விமானங்களைமேலும் படிக்க...
கருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு
வடக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். ஸ்ரோர்மொண்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பங்கேற்றிருந்த அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். வடக்கு அயர்லாந்தைப் பொருத்தவரையில் சில வரையறைக்கு உட்பட்டுமேலும் படிக்க...
பிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்!
வணிக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இளைய சகோதரரான ஜோ ஜோன்சன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். குடும்ப விசுவாசத்திற்கும் தேசிய நலனுக்கும் இடையில் முரண்பட்டுள்ள காரணத்தால் பதவி விலகுவதாகவும் தனது பதவியில் தீர்க்கமுடியாத பதற்றம் காணப்படுவதாகவும்மேலும் படிக்க...
பாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி!
ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பு தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கு ஆதரவாக 328மேலும் படிக்க...
இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்
பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்தமேலும் படிக்க...
வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு!
பிரித்தானிய விமான சேவை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸின் வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாகவே பிரித்தானிய விமான சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவிலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் சில விமானங்கள் இதன்போது தாமதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. வான் போக்குவரத்துமேலும் படிக்க...
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!
பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைதுமேலும் படிக்க...
பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு பாடசாலை செல்லவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட் பாடசாலை செல்லவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனை இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. நான்கு வயதான இளவரசி சார்லட் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவில் புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும், தற்போதுள்ள சிறைச்சாலைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக பிரித்தானியாவில் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் கத்திக் குத்து,மேலும் படிக்க...
போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன
பிரித்தானியாவில் பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, நகரங்களின் மத்தியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் குற்றங்கள் 50,000 க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாகமேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ல் பிரித்தானியா வெளியேற வேண்டும் : பிரதமர்
பிரெக்ஸிற் குறித்து 2016 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் ராஜினாமாச் செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்றுமேலும் படிக்க...
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் உலகம் சுற்றும் விமானிகள்
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விமானிகள் உலகம் சுற்றி வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த விமானிகளான ஸ்டீவ் ப்ரூக்ஸ் (வயது 58), மத் ஜோன்ஸ் (45) ஆகிய இருவரும் இணைந்து, 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு, ராணுவத்தால் கைவிடப்பட்ட ‘ஸ்பிட்பயர்’மேலும் படிக்க...
இங்கிலாந்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை : ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மேயின், வௌியேறும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இங்கிலாந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், தொடர்ந்து பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள், புதிய இங்கிலாந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டமேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி அலானா கட்லன்ட் (வயது 19) விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத் திறந்து கீழே குதித்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- மேலும் படிக்க
