பிரான்ஸ்
பரிஸ் விமான நிலையத்தில் போலிக் கொரோனாச் சான்றிதழ் – சுற்றி வளைத்த காவற்துறை
பரிஸ் சார்ள்-து-கோல் விமான நியைலத்தில், போலிக் கொரோனாச் சானிதழ் வழங்கிய கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.பல விமான சேவைகள், 72 மணியத்தியாலங்களிற்கு உள்ளான, கொரோனா PCR-T பரிசோதனைச் சான்றிதழில், கொரானாத் தொற்று இல்லை என்று ஊறுதிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே பயணம் செய்யமேலும் படிக்க...
மதுபானம் விற்கும் கடைகள் அனைத்தும் பரிசில் இரவு மூடப்படும் – அன் இதால்கோ
பரிசில் தொடர்ச்சியான கொரோனாத் தொற்றுக்களும் மக்கள் கூட்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் பரிசின் நகரபிதா அன் இதால்கோ, ஓர் முடிவை அதிகரித்துள்ளளது. மதுபானம் விற்கும் பலசரக்குக் கடைகள், மற்றும் சிறு வர்த்தக நிலையங்ள் அனைத்தும் இரவு 22h00 மணியுடன் கட்டாயமாகமேலும் படிக்க...
ஐபோனை விற்று மகிழுந்து வாங்கிய சிறுவன் கைது
Aude மாவட்டத்தில் தனது ஐபோனை விற்று மகிழுந்து ஒன்றை வாங்கிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை Carcassonne (Aude) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.20 மணி அளவில், முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது Peugeot 206 வகைமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு, 416பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
இந்த வருட நத்தார் புதாண்டுப் பண்டிகைகள் அசாதாரணமாகவே இருக்கும் – சுகாதார அமைச்சர்
அனைவரிற்கும் இது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருந்துள்ளது. இதனை இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். “இந்த வருடத்தின் நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகள் எதுவும் சாதாரண நிலையில் இருக்காது. எந்தவிதமான இரவுக் கொண்டாட்டங்களும் சாத்தியமற்றதாகவே இருக்கும். கொரோனத் தொற்றின் எண்ணிக்கையும்மேலும் படிக்க...
லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு!
பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
நீஸ் பயங்கரவாத தாக்குதல்: மூன்றாவது சந்தேக நபர் கைது
நீஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு நகரத்தின் நோட்ரே டேம் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து 21 வயதுடைய மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது!
பிரான்ஸ்- நீஸ் நகர நோட்டர் டாம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனனர். 47 வயதான குறித்த நபர், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடர்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று – நோயாளிகளை ஏற்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
பிரான்ஸ் நாட்டின் அவினான் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், ராணுவ விமானம் மூலம் பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவினான்மேலும் படிக்க...
பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி: பிரான்ஸில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்!
பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மூவாயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 02பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 032பேர் பாதிக்கப்பட்டதோடு, 298பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!
பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில்மேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாகமேலும் படிக்க...
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47மேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் மருத்துவ அவசரநிலை அறிவிப்பு!
பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு மீண்டும் மருத்துவ அவசரநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை முதல் பரிஸ் உள்ளிட்ட 9 மாகாணங்களில் டிசம்பர் 1ஆம் திகதி வரை, இரவுமேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 339பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 62பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கைமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 18ஆயிரத்து 746பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 80பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.மேலும் படிக்க...
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி!
தென்கிழக்கு ஆல்ப்ஸ் பகுதியில் உண்டான புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) ஆல்ப்ஸ் மரிடைம்ஸ் மாவட்டத்துக்கு பயணித்த மக்ரோன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ப்ரெயில்-சுர்-ரோயாமேலும் படிக்க...
உணவகங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டுகளின் படி, மதுபானசாலைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படவுள்ளன. உணவகங்கள், கஃபே விடுதிகள் ‘நிபந்தனைகளுடன்’ திறக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவங்கள் மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- …
- 37
- மேலும் படிக்க
