உலகம்
பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கொலை
பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிம்ரிதா சாந்தனி (வயது 25).மேலும் படிக்க...
ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியை துருக்கி அரசு கைது செய்திருப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்காமேலும் படிக்க...
அபுதாபி அருங் காட்சியகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சிந்தனையாளர் சிலை
உலகின் மிகவும் பிரபலமான சிலைகளில் ஒன்று, ஐக்கிய அரபு ராச்சியத்தின் அபுதாபி – லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகுஸ்ட் ரொடானின் மிக முக்கியமான படைப்பான குறித்த சிலை அங்கு ஓராண்டுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஈராக்கில் இணைய சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிப்பு!
ஈராக்கில் இணையத் தொடர்பு சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றித் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்மேலும் படிக்க...
மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது
காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா நகரில் வசிந்து வந்த இந்திய பெண் அல் காசிமி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தமேலும் படிக்க...
ஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு
ஹாங்காங் நகரில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அப்பகுதிக்குட்பட்ட ஆட்சியின் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா இந்த மசோதாவுக்கு எதிராகமேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டம் – கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய நபர்
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய மர்ம ஆசாமியிடம் நியாயம் கேட்ட கவுன்சிலரின் காதை கடித்து துப்பினார். தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து 6-வது மாதமாக போராட்டம்மேலும் படிக்க...
பாக்தாதியின் சகோதரி கைது- துருக்கி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்தாதியின் சகோதரி ராஸ்மியாமாஸ்கோ:உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளிர் பாரவூர்தியில் இருந்து மீட்பு
பிரிட்டன் நாட்டில் கண்டெய்னர் லாரிக்குள் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள் கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளுகுளு லாரியில் இருந்து இன்று மீட்கபட்டனர். உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால்மேலும் படிக்க...
கடற் கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய நார்வே கப்பல் ஊழியர்கள்
நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பலின் குழுவினரை ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக அக்கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நைஜீரியா நாட்டின் அருகில் உள்ளது பெனின் என்ற சிறிய நாடு. அந்நாட்டின் கோட்டொனொ பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கிய பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே பாக்தாதி தான் – ரஷியா
அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் பாக்தாதி தான் என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மாதிரிப்படம்மாஸ்கோ:ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பாக்தாதி சமீபத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்தார். பாக்தாதி கொல்லப்பட்டமேலும் படிக்க...
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில், நேற்றுமேலும் படிக்க...
‘மகிழ்ச்சி அடைய வேண்டாம் தகுந்த பதிலடி கொடுப்போம்’ -அமெரிக்காவுக்கு ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர்மேலும் படிக்க...
அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்ய ருவிற்றர் தீர்மானம்
உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ருவிற்றர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுபோன்ற செய்திகள் விற்பனைக்குரியவையல்ல என ருவிற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய விளம்பரம், வணிக விளம்பரதாரர்களுக்கு நம்பமுடியாத சக்திவாய்ந்ததாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும், அந்த சக்தி அரசியலுக்கு குறிப்பிடத்தக்கமேலும் படிக்க...
ஜப்பானில் மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை தீக்கிரை
ஜப்பானில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீக்கிரையாகி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தின் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு தீவான ஒக்கினாவாவில் அமைந்துள்ள சுமார் 500 வருடங்கள்மேலும் படிக்க...
ஐ.எஸ். தலைவர் பக்தாதியைத் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது
ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்படுவதற்கு முன்னர் அவரை அமெரிக்கப் படையினர் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்மேலும் படிக்க...
தாய்லாந்து மன்னரால் மேலும் நான்கு அதிகாரிகள் திடீர் பதவிநீக்கம்!
தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), மேலும் நான்கு அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளார். கடந்த வாரம் மன்னரை அவமதித்ததாகக் குற்றம்சுமத்தப்பட்ட 34 வயதான ராணுவ கட்டளை அதிகாரி மற்றும் அரசிக்கான தரங்களை கொண்டிருந்த பெண்ணொருவரின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன. இந்தநிலையில்,மேலும் படிக்க...
சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது!
சிங்கப்பூருக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பயணித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்கள் அங்கு சென்று செலவு செய்த தொகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் 9.3 மில்லியன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- …
- 121
- மேலும் படிக்க