உலகம்
தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக தலைவர் கேரி லாமை மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில்மேலும் படிக்க...
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார் நேட்டன் யாஹூ
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிக்கவில்லை.மேலும் படிக்க...
தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி – 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்
‘அபோமினபிள்’ அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட 3 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்னரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில்மேலும் படிக்க...
ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா ஏவுகணை சோதனை நிகழ்த்தலாம் – ரஷியா
நாடுகளிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ரஷ்யா பாதுகாப்புத்துறை மந்திரி செர்கை சோய்குபீஜிங்:அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையேமேலும் படிக்க...
லெபனான் போராட்டம் எதிரொலி – சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
லெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள்மேலும் படிக்க...
பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறா விட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாதுகாப்பு மண்டலம் எனமேலும் படிக்க...
அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வரும்மேலும் படிக்க...
‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்
பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றிக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. லெபனான் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டுமேலும் படிக்க...
மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார்.முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவுமேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றச்சாட்டு!
வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது. துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு சிரியாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை!
ரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியாவின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலைமேலும் படிக்க...
முழு அளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்படும்: குர்திஷ் படைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை!
துருக்கியால் வடகிழக்கு சிரியாவில் உள்ள ‘பாதுகாப்பு மண்டலம்’ என கூறப்படும் பகுதியை விட்டு குர்திஷ் படைகள் வெளியேறவிட்டால், முழு அளவிலான தாக்குதல் தொடங்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்தான்புல்லில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துமேலும் படிக்க...
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி!
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரெனமேலும் படிக்க...
பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானத்தில் பயணம் செய்து, பாகிஸ்தானை சுற்றிப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள்மேலும் படிக்க...
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஸ்பெயின் நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன கோர்ட்டு கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பானமேலும் படிக்க...
நெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு!
நெதர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக பண்ணை வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் 16 வயதிலிருந்து 25 வயதிற்கு இடைப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்களுடன் இளைஞர்களின் 58 வயதான தந்தையும் உடன்மேலும் படிக்க...
சிறுவர்களின் ஆபாசக் காணொளிகளைக் கொண்ட உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தை – 337 பேர் கைது!
உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும்மேலும் படிக்க...
மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய – தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்
தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- …
- 120
- மேலும் படிக்க