உலகம்
தவறான கொரோனா வைரஸ் தகவல் அடங்கிய சுமார் 70 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கம்
பேஸ்புக் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியில் இருந்து மற்றவர்களை இழிவுப்படுத்தும் தகவல் அடங்கிய சுமார் 2.25 கோடிமேலும் படிக்க...
வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன்மேலும் படிக்க...
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஊடக அதிபர் கைது!
ஊடக அதிபர் ஜிம்மி லாய், ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செய்தித்தாள் அலுவலகங்கள், வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் பொலிஸரால் சோதனை செய்யப்பட்டன. ஜூன் மாதம் சீனா விதித்த சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்தது: பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்
மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத்மேலும் படிக்க...
பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு: பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின்மேலும் படிக்க...
நோர்வேயில் தொடரும் கொரோனா தொற்று
ஐரோப்பிய நாடான நோர்வேயில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.மேலும் அந்நாட்டில் குறித்த வைரஸினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமேலும் படிக்க...
ஆபிரிக்காவை உலுக்கும் கொரோனா – தீவிரமான மற்றும் துணிவான நடவடிக்கைகளை கோரும் ஆபிரிக்க ஒன்றியம்
ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான மற்றும் துணிவான முன்னெடுப்புகள் அவசியம் என ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ள நிலையில் குறித்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஆபிரிக்கமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் சீர்திருத்த விவாதங்களிலிருந்து ஜேர்மனியும் பிரான்சும் விலகல்?
உலக சுகாதார அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து பிரான்சும் ஜேர்மனியும் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்த போதிலும் பேச்சுவார்த்தைகளுக்குமேலும் படிக்க...
தலிபான்களுடனான சமாதானம்: அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்றுகூடிய 3,200 அதிகாரிகள்!
ஆயிரக்கணக்கான ஆப்கானிய மூத்த அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலிபான்களுடன் சமாதானம் செய்வதற்கான அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்று கூடியுள்ளனர். இதற்காக, காபூலில் உள்ள லோயா ஜிர்கா என அழைக்கப்படும் பிரமாண்டமான சட்டசபைக்கு சுமார் 3,200பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கொவிட்-19: மிகப்பெரிய தினசரி அதிகரிப்பை காணும் ஸ்பெயின்!
ஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 5073பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
லெபனானுக்கு 33 மில்லியன் யூரோக்களை விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
பெய்ரூட்டில் உள்ள அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் 33 மில்லியன் யூரோக்களை லெபனானுக்கு விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தேவை என்ன என்பதை மதிப்பீடு செய்த பின்னர் புனரமைப்புக்கு கூடுதல் நிதி திரட்டமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்?
ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ்மேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றிய சோமாலியாவின் மனித நேய ஆர்வலர் மரணம்
சோமாலியாவில் 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரிலும், தனது சேவைகளால் மக்களைக் கவர்ந்து, சோமாலியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஹாவா அப்தி மரணம் அடைந்தார். வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் உருக்குலைந்து போன ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மனித நேய ஆர்வலராக வலம்மேலும் படிக்க...
சீனாவில் கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தவறான சிறை வாசத்துக்கு பின்னர் கைதி விடுதலை
சீனாவில் கொலை வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைதுமேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: சுவீடனின் பொருளாதாரம் 8.6 சதவீதம் சுருங்கியது!
சுவீடனின் பொருளாதாரம் முந்தைய மூன்று மாதங்களிலிருந்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 8.6 சதவீதம் சுருங்கியுள்ளது. சுவீடனின் புள்ளிவிபர அலுவலகத்தின் மதிப்பீடுகளின் படி, கடுமையான நடவடிக்கைகளை எடுத்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதைக்மேலும் படிக்க...
ஸ்பெயினில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: மூன்று இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 953பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் ஒரு கோடியே 89 இலட்சத்து 75 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடுமேலும் படிக்க...
ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து!
ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் எமிரேட்ஸில் உள்ள ஈரானிய சூக்கில் (Iranian Souq) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படும் நிலையில் பாரிய தீ பரவலாகமேலும் படிக்க...
பெயிரூட் வெடிப்பு சம்பவம்: வீடுகளை இழந்து இரண்டு இலட்சம் மக்கள் தவிப்பு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால், பல கட்டடங்கள் சேதமாகியுள்ள நிலையில், சுமார் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக பெயிரூட்டின் ஆளுநரான மர்வான் அபாத் தெரிவித்துள்ளார். 200,000 முதல் 250,000பேர் வரை வீடுகளை இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கு உணவு,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- …
- 121
- மேலும் படிக்க