உலகம்
செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலகல்!
செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆடம் வோஜ்டெக் பதவி விலகியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவிமேலும் படிக்க...
இத்தாலியில் தேர்தல்களுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது!
இத்தாலியில், ஏழு பிராந்திய தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அரசியலமைப்பு வாக்கெடுப்பிலும் இத்தாலியர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்களிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவு 11 மணி வரை இடம்பெறுவதுடன் மறுநாள்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் : தேர்தலை ஒத்தி வைக்குமாறு மதத்தலைவர்கள், வல்லுநர்கள் கோரிக்கை
இந்தோனேசியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட தேர்தலை ஒத்திவைக்குமாறு மதக் குழுக்கள் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி உள்ளிட்ட வல்லுநர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துமேலும் படிக்க...
இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒருமேலும் படிக்க...
ஸ்பெயினின் தலைநகரில் மீண்டும் கொவிட்-19 கட்டுப்பாடுகள்!
ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட்டின் பகுதிகள், கொவிட்-19 தொற்று பரவலின் உயர்வைக் கட்டுப்படுத்த முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. திங்கட்கிழமை முதல், மட்ரிட் பிராந்தியத்தில் 850,000க்கும் அதிகமான மக்கள், பயணம் மற்றும் குழுக்களின் அளவுகளில் வரம்புகளை எதிர்கொள்வார்கள். ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனாமேலும் படிக்க...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஹோட்டல் அறையிலேயே விஷம் வைக்கப்பட்டது: ஆதாரம் சிக்கியது?
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே அவருக்கு விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அலெக்ஸி நவால்னியின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது குழு ஒகஸ்ட் 20ஆம் திகதி அலெக்ஸி தங்கி இருந்த ஹோட்டல் அறையில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் ஈரான்!
அமெரிக்காவின் பொருளாதார தடையால் துவண்டு போயுள்ள ஈரான், சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்ததன் பின்னணியில், சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான்மேலும் படிக்க...
ரஷ்யாவின் முயற்சி வீணானது: கொவிட்-19 தடுப்பூசியில் பக்க விளைவு இருப்பதாக தகவல்!
ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை செலுத்திய தடுப்பூசி பின்னர், ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் தன்னார்வலர்களில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரைமேலும் படிக்க...
சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல் – 1,401 பேருக்கு பாதிப்பு
சீனாவில் விலங்கு தடுப்பு மருந்து ஆலையில் ஏற்பட்ட கசிவால் 1,401 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது. கோப்புபடம்பீஜிங்:சீனாவின் பீஜிங் நகரில் லான்சவ் நகரில் விலங்குகளுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் புரூசெல்லாமேலும் படிக்க...
‘அமெரிக்கா ஒரு முரட்டு நாடு’- ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சிரியா பதில்!
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை படுகொலை செய்ய விரும்பியதை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கூறியதையடுத்து, அமெரிக்காவை ஒரு முரட்டு நாடு என சிரியா சாடியுள்ளது. சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, அரசு செய்திமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு 15 கோடி குழந்தைகள் வறுமையில் சிக்கியுள்ளனர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில்மேலும் படிக்க...
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில்மேலும் படிக்க...
புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் ஜனாதிபதி தெரிவிப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டங்கள் நடத்திவருகின்றமைக்கு மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 15ஆம் திகதி லுகாஷென்கோ, சோச்சி நகரில் உள்ள ரஷ்ய ஜனாதிபதிமேலும் படிக்க...
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்
காசா பகுதியில் இன்று புதன்கிழமை ஒரே இரவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்குப் பகுதியில் உள்ள பீட்மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷி ஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்
யோஷிஹைட் சுகா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரான 71 வயதான சுகா, கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார புத்துயிர் மற்றும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த டோக்கியோவுக்கு வழிமேலும் படிக்க...
ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்: உலக சுகாதார அமைப்பு
எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், ‘இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர்மேலும் படிக்க...
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி – வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 2 கோடியே 94 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 9மேலும் படிக்க...
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். அத்துடன் கடந்த 10 ஆம்மேலும் படிக்க...
ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு!
ஜப்பானின் ஆளும் கட்சி, ஷின்சோ அபேவுக்குப் பின் யோஷிஹைட் சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது 71 வயதான யோஷிஹைட் சுகா, நாட்டின் அடுத்த பிரதமராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் ஷின்சோ அபே, உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தனதுமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு!
நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- …
- 121
- மேலும் படிக்க