உலகம்
மிக மோசமான சூழ்நிலையில் கூட நம் நாட்டில் கல்வி மூடப் படாது: ஈரானில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு மத்தியில், ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உத்தரவின் பேரில் நேற்று (சனிக்கிழமை) மாணவர்கள் புதிய கல்வியாண்டை தொடங்கினர். பாடசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து கணொளி மாநாட்டில்மேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில், இதுதொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின்மேலும் படிக்க...
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க 76 செல்வந்த நாடுகள் ஒன்றிணைவு
76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயலாற்றுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவர்: ஐ.நா. எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இந்த நிலையிலிருந்து கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்த நிலைக்கு முன்னேற்றமடைய 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும்மேலும் படிக்க...
இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 83 வயதான சில்வியோ பெர்லஸ்க்கு கொவிட்-19 அறிகுறி தென்படவில்லை எனவும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும்மேலும் படிக்க...
ரஷ்யாவின் எதிர்க் கட்சித் தலைவரின் உடலில் நோவிச்சோக்: சர்ச்சையில் சிக்கியது ரஷ்யா!
ரஷ்யாவின் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையில் சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நோவிச்சோக் (Novichok) நச்சுப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் ஒரு சிறப்பு இராணுவ ஆய்வகம் நடத்திய சோதனையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல்கள் மீது சைபர் தாக்குதல்
நோர்வேயினுடைய பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடைய பிரத்தியேக மின்னஞ்சல் கணக்குகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் கருவூல இயக்குனர் மரைன் அண்டெர்சன் தெரிவித்துள்ளார். ஆனாலும், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை தாங்கள் மிகவும்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடத் தயங்கும் மக்கள்!
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கையாக, தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி கட்டம் கட்டமாக பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அது வெற்றியளித்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை எனமேலும் படிக்க...
துருக்கியுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஆயுதம் வாங்குவது தொடர்பாக கிரேக்கம் ஆலோசனை!
கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு மற்றும் எண்ணெய் உரிமைகோரல்களுக்கான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், கிரேக்கம் தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்த, ஆயுதம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாடு தனது பண இருப்புக்களில்மேலும் படிக்க...
ஸ்பெயினின் கலீசியா பிராந்தியத்தில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், ஸ்பெயினின் பிராந்தியமான கலீசியாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் சாத்தியமில்லை என்றால், வீதி மற்றும் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடைமேலும் படிக்க...
தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ்- நெதர்லாந்து நாடுகள் சேர்ப்பு
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் மக்கள், தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வரும் மக்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மேலும் படிக்க...
தவறான கொரோனா வைரஸ் தகவல் அடங்கிய சுமார் 70 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கம்
பேஸ்புக் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியில் இருந்து மற்றவர்களை இழிவுப்படுத்தும் தகவல் அடங்கிய சுமார் 2.25 கோடிமேலும் படிக்க...
வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன்மேலும் படிக்க...
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஊடக அதிபர் கைது!
ஊடக அதிபர் ஜிம்மி லாய், ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செய்தித்தாள் அலுவலகங்கள், வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் பொலிஸரால் சோதனை செய்யப்பட்டன. ஜூன் மாதம் சீனா விதித்த சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்தது: பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்
மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத்மேலும் படிக்க...
பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு: பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின்மேலும் படிக்க...
நோர்வேயில் தொடரும் கொரோனா தொற்று
ஐரோப்பிய நாடான நோர்வேயில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.மேலும் அந்நாட்டில் குறித்த வைரஸினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமேலும் படிக்க...
ஆபிரிக்காவை உலுக்கும் கொரோனா – தீவிரமான மற்றும் துணிவான நடவடிக்கைகளை கோரும் ஆபிரிக்க ஒன்றியம்
ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான மற்றும் துணிவான முன்னெடுப்புகள் அவசியம் என ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ள நிலையில் குறித்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஆபிரிக்கமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் சீர்திருத்த விவாதங்களிலிருந்து ஜேர்மனியும் பிரான்சும் விலகல்?
உலக சுகாதார அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து பிரான்சும் ஜேர்மனியும் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்த போதிலும் பேச்சுவார்த்தைகளுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- …
- 121
- மேலும் படிக்க