Main Menu

நோர்வேயில் தொடரும் கொரோனா தொற்று

ஐரோப்பிய நாடான நோர்வேயில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அந்நாட்டில் குறித்த வைரஸினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோன வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோர்வேயும் குறித்த வைரஸினால் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை அந்நாட்டில் குறித்த வைரஸுக்கு இலக்காகி குணமடைந்தவர்களின் ண்ணிக்கை 8 ஆயிரத்து 857 ஆக பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் குறித்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...