உலகம்
கொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி, சோதனை நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில்மேலும் படிக்க...
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது.மேலும் படிக்க...
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்!
கடைகள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொது இடங்களில், முகக்கவசம் அணிவதை பெல்ஜியம் அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியை பின்பற்றத் தவறுபவர்களுக்கு 250 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சூதாட்டமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்
கொரோனா வைரஸ் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதால் ஏற்படும் பொருளாதார மத்தநிலையை சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முகக்கவசங்களை அணித்திருந்தபோதும் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை கொரோனாமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுத் தேர்தலுக்கு சுமார் 10 மாதங்கள் இருந்த நிலையில், பிரதமர் லீ ஹ்சியன் லூங்மேலும் படிக்க...
செர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்
செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலகப் பிரிவு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நகரத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. நெருக்கடியை தவறாக கையாண்டதாகமேலும் படிக்க...
ஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்!
ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ற்றின் (Ivory Coast) பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (Amadou Gon Coulibaly) தனது 61ஆவது வயதில் காலமாகியுள்ளார். பிரான்ஸில் இரண்டு மாதங்களாக இதய சிகச்சைக்காக அவர் சென்று நாடு திரும்பிய நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமேலும் படிக்க...
செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக கிரேக்கம், செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது. செர்பியா, தலைநகர் பெல்கிரேடில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. ஏனெனில் ஏப்ரல் மாதம் முதல் அங்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
அழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரேசிலில் விதிக்கப்பட்டிருக்கும் முகக் கவசம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தி அந்நாட்டுமேலும் படிக்க...
ஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு
ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமாமேலும் படிக்க...
ஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்
ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக ஏறக்குறைய 15 பேர் இறந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏறக்குறைய 14 பேர் வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற மருத்துவ மையத்தில் இருந்துமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்
கொரோனா வைரஸ் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் கிரியாக்கோஸ் மிற்சோரேக்கிஸ் ( Kyriakos Mitsotakis ) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்மேலும் படிக்க...
ஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி!
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட 20 சவுதி பிரஜைகள் மீதான விசாரணையை துருக்கி நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. காக்லேயன் மாவட்டத்தில் உள்ள இஸ்தான்புல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியது.மேலும் படிக்க...
ஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது!
ஸ்பெயினில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 442பேர் பாதிப்படைந்ததோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கடந்த ஜூன் 12ஆம் திகதிக்கு (16பேர்) பிறகு, ஸ்பெயினில் அதிகமான உயிரிழப்புமேலும் படிக்க...
2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு!
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை, மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற சட்டமூலம் மீதான பொது வாக்கெடுப்பில், தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் விளாடிமிர் புடின், எதிர்வரும் 2036ஆம் ஆண்டுமேலும் படிக்க...
G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
சீனாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலினை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் புதிதாக பன்றியிலிருந்து மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ்மேலும் படிக்க...
அமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்
அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரொன்று திடீரென வெடித்துச்சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- …
- 121
- மேலும் படிக்க