உலகம்
கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி
கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி வருகின்றனர். கிழக்கு பெலோபொன்னீஸில் உள்ள கொரிந் நகருக்கு அருகே தீ பரவி வருவதால் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்தப் பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதாக நகரின் மேயர்மேலும் படிக்க...
பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர்மேலும் படிக்க...
சீன தூதரகத்தில் தீ விபத்து!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!
அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றதுமேலும் படிக்க...
26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷ்ய பிரதமர்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா உள்நாட்டுமேலும் படிக்க...
உலக அளவில் ஒன்றரை கோடி பேரை தாக்கியது கொரோனா!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்றினால் ஒரு கோடியே 50 இலட்சத்து 98 ஆயிரத்துமேலும் படிக்க...
முதன் முதலாக இராணுவ செயற்கைக் கோளை ஏவியது தென்கொரியா: உலக நாடுகளில் 10ஆவது இடம்!
தென்கொரியாவின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral Air Force Station) வான்படை மையத்திலிருந்து குறித்த அனாசிஸ்-2 (ANASIS-II) செயற்கை்ககோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அணு ஆயுத அண்டை நாடானமேலும் படிக்க...
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அங்கு துருக்கி படைகள் இருக்கும் – ஜனாதிபதி எர்டோகன்
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும்வரை அங்கு துருக்கிபடைகள் இருக்கும் என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள்மேலும் படிக்க...
காஸ்ஸெம் சோலேமானீ கொலை விவகாரம்: உளவு பார்த்தவருக்கு தூக்கு தண்டனை!
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மொழிபெயர்ப்பாளரான மஹ்மூத் மவுசவி-மஜ்த் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க 750 பில்லியன் யூரோ நிதி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமை அலுவலகத்தில், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதாரமேலும் படிக்க...
உடல்நலக் குறைவு காரணமாக சவூதி அரேபிய மன்னர் வைத்தியசாலையில் அனுமதி
சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சவூதி அரேபிய அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை ஸ்பா தெரிவித்துள்ளது. 84 வயதாகும் மன்னர் சல்மான் பித்தப்பை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலமேலும் படிக்க...
பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொவிட்-19 தொற்று பரவாது: ஆய்வில் தகவல்
பாடசாலை செல்லும் சிறுவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவ வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. பின்லாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஒரு வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள்மேலும் படிக்க...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் ஆரம்பம்
கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதில் மக்கள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது மீண்டும் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஊழல் விசாரணை இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் இன்றுமேலும் படிக்க...
முதல் தடவையாக ஒரே நாளில் கால் மில்லியன் தொற்றாளர்கள் பதிவு- உலக சுகாதார அமைப்பு
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஒரேநாளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின்மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியில் ரஷ்யாவில் வீதிக்கு இறங்கிய ஆயிரக் கணக்கான மக்கள் – ஆளுநரை விடுதலை செய்யக் கோரி போராட்டம்
ரஷ்யாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாகாண ஆளுநரை விடுதலை செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யாவின் ஹபர்ஸ்வோக் மாகாண ஆளுநராக செயற்பட்டு வரும் செர்ஜி ஃப்ர்ஜர், 2018ஆம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
கொரோனா கருவிலுள்ள குழந்தைகளையும் தாக்கும்?
கருவிலுள்ள குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில், பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்குமேலும் படிக்க...
அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்து விட்டனர் – சீன அதிகாரி விமர்சனம்
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்துவிட்டதாக சீனா விமர்சித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இந்த விமர்சத்தினை முன்வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்கா சீனா இடையேயான உறவில் இதுவரைமேலும் படிக்க...
கொவிட்-19 பரவல் அதிகரிப்பு: ஹங்கேரியில் தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமை அதிகாரி கெர்ஜெலி குல்யாஸ் தெரிவித்துள்ளார். மே மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஹங்கேரி அறிமுகப்படுத்திய பெரும்பாலானமேலும் படிக்க...
கொவிட்-19: ரஷ்யாவில் பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஏழு இலட்சத்து 52ஆயிரத்து 797பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- …
- 121
- மேலும் படிக்க