உலகம்
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் மீண்டும் கடுமையான தனிமைப் படுத்தல் விதிகளை அமுல்படுத்த திட்டம்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளின் சமீபத்திய உயர்வைச் சமாளிக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை மீண்டும் அரசாங்கம் கொண்டு வரவுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே இந்த முடிவினைமேலும் படிக்க...
உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திருமணம்!
உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவு – ரஷ்யா அறிவிப்பு
உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன. பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனைகள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் உறுதிப் படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது
பிலிப்பைன்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 5,032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்றும், இதனால் நாட்டில் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,185 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் 500,000 பேருக்கு கொரோனா தொற்று
தென்னாபிரிக்காவில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சனிக்கிழமையன்று புதிதாக 10,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மொத்த எண்ணிக்கையை 503,290 ஆகவும், இறப்பு எண்ணிக்கையை 8,153மேலும் படிக்க...
போர்த்துக்கலில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழப்பு- 30பேர் காயம்
போர்த்துகீசிய மாவட்டமான கோயம்ப்ராவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில், கோயம்ப்ரா மற்றும் போர்டோ நகரங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன், லிஸ்பனில் இருந்து பிராகாவுக்கு வடக்கே பயணித்துக் கொண்டிருந்த போது, சோரே நகரில் ஒருமேலும் படிக்க...
கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தடை விதிப்பு!
முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இணையதளம் மூலம் ஊடுருவி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேர் மற்றும் மூன்று குழுக்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்தைக் கடந்தது
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்து 71 ஆயிரத்து 292 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மாத்திரம் இந்த வைரஸ் காரணமாக 2 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், நேற்று ஒரேநாளில்மேலும் படிக்க...
இத்தாலியில் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அவசரநிலை நீடிப்பு!
இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அவசரநிலை நீடிக்கப்படுமென பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலை நாளை (வெள்ளிக்கிழமை) வர இருந்த நிலையில், அதை நீடித்துமேலும் படிக்க...
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழப்பர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 4 பிரிவுகள் தயாரித்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்கள் வேலை இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்களின் வேலையை இழந்துள்ளனர். முடக்கநிலை வேலை தேடுவதைத் தடுக்கும் நிலையில், அவர்கள் வேலையின்மை எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபர நிறுவனம் (ஐ.என்.இ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள், ஏப்ரல்மேலும் படிக்க...
அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப் பட்டிருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த சீன அதிகாரிகள்
சீனாவின் செங்டூ நகரில் செயற்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர். அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அறிவிப்பு
ஸ்பெயின், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்தமை தொடர்பாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பதிலிலேயே இந்த அறிவிப்புமேலும் படிக்க...
ஈராக்கில் ஐ.எஸ்.பயங்கர வாதிகள் தாக்குதல் : ஐந்து பேர் உயிரிழப்பு
ஈராக்கின் வடக்கு சலாடின் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. சலாடினுக்கு வடக்கே உள்ள செம் கிராமத்தின் முதல்வரின் வீட்டை பயங்கரவாதிகள் தாக்கி, அவரையும் அவரது இரண்டு மகன்கள் உட்பட நான்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு தொற்று, 729 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவில் புதிதாக 6,751 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 729 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 385,036 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 43,374 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
சோமாலியா பிரதமர் ஹசன் அலி கைர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் நீக்கம்!
சோமாலியாவின் நாடாளுமன்றம் பிரதமர் ஹசன் அலி கைரை (Hassan Ali Khaire) நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், பிரதமரை நீக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 170 ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும்மேலும் படிக்க...
அதிக உடல் பருமன் கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது: ஆய்வில் தகவல்!
உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது கடுமையான நோய் அல்லது கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தின் பொது சுகாதார துறை, அதிக எடை மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கோ அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கோமேலும் படிக்க...
இஸ்ரேலிய பிரதமரை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்: 55பேர் கைது!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், அசாம்பாவிதத்தில் ஈடுபட்ட 55பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை, கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் மோசமான கையாளுதல் முறைகளை சுட்டிக்காட்டி மத்தியமேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: இதுவரை நான்கு இலட்சம் பேர் பாதிப்பு
தென்னாபிரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நான்கு இலட்சத்து 8ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- …
- 121
- மேலும் படிக்க