இந்தியா
ஏழு நாள் சுற்றுப் பயணமாக மோடி அமெரிக்கா விஜயம்!
நியூயோர்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், ‘ஹூஸ்டனில்மேலும் படிக்க...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றமேலும் படிக்க...
அமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி
தனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சீன பாதுகாப்புத்துறை, உட்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள்மேலும் படிக்க...
பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமானமேலும் படிக்க...
விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா
இஸ்ரோ அனுப்பிய சந்திரயாண் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என நாசா அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர். குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்குமேலும் படிக்க...
பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே பறக்க அனுமதி மறுத்திருப்பதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியேமேலும் படிக்க...
இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி
பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில்மேலும் படிக்க...
சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்!
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி வீதியில் விழுந்தார். இதன்போது பின்னால்மேலும் படிக்க...
அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி
மண்டல பொறுப்பாளர்களால் அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது என அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம்மேலும் படிக்க...
முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.
தமிழக முதல்வரையும் தன்னையும் பிரிக்க முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, அண்ணாவின் மொழிக்கொள்கைதான் எங்களது மொழிக்கொள்கை அந்தவகையில் இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. ஆகையால்மேலும் படிக்க...
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும்மேலும் படிக்க...
பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்
பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல இடங்களில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர்மேலும் படிக்க...
ஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.மேலும் படிக்க...
தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் – அண்ணா பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின்
தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என அண்ணாவின் 111-வது பிறந்த நாள் மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்தமேலும் படிக்க...
அண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை
அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னை- அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு இன்றுமேலும் படிக்க...
மோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை!
பிரதமர் மோடிக்கு கடந்த 6 மாதங்களில் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 2772 பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறித்த அன்பளிப்பு பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருட்கள் விற்பனையகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுகின்றன. இது குறித்து கருத்துமேலும் படிக்க...
ஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்றுமேலும் படிக்க...
மகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நகரம் முழுவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச்மேலும் படிக்க...
சென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை!
அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சிலை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உரிய சட்ட நடவடிக்கைகளக்குப்பின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- …
- 137
- மேலும் படிக்க