இந்தியா
சந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா?
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் கருவியுடன் தொடர்புகளை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
மோசம் என்ற நிலையில் இருந்து மிக மோசம் என்ற நிலைக்கு செல்கிறது இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங்
இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாகமேலும் படிக்க...
பா.சிதம்பரத்தின் மனுமீதான விசாரணை குறித்து நாளை உத்தரவு!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மனு மீதான விசாரணைகளில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமுலாக்கதுறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து பா.சிதம்பரம் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
இராமேஸ்வரத்தில் திடீரென நிறம் மாறிய கடல்
இராமேஸ்வரம் பகுதிக்கு அருகே உள்ள மன்னார் வளைக்குடா பகுதியில் கடல்நீர் நிறம் மாறியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி குறித்த கடலின் நிறமானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இந்த கடற்பரப்பில் சுனாமி தாக்கத்திற்கு பின்னரும், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம்மேலும் படிக்க...
குறுகிய எண்ணம் படைத்தவராக ஸ்டாலின் காணப்படுகிறார் – பழனிசாமி
தமிழக அரசு முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை பாராட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறுகிய எண்ணம் படைத்த தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவராகவே அவர் காணப்படுகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைமேலும் படிக்க...
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
உள்ளூரில் கடலில் கலக்கும் நீரை சேமிக்காமல் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச்மேலும் படிக்க...
போலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி
மதுரை மருத்துவக் கல்லூரியில் போலியான ஆவணம் மூலம் சேர முயன்ற 2 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மருத்துவக் கல்லூரி இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவைமேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் பொறாமையால் எனது பயணத்தை விமர்சனம் செய்கிறார் – எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமையால் எனது பயணத்தை விமர்சனம் செய்கிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்திருக்கின்றீர்களே? பதில்:- வெளிநாட்டிற்கு நாம்மேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது
சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது. அதில், தூய்மைமேலும் படிக்க...
எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை – சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்
டெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரம்புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி!
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நாளை (செவ்வாய்க் கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலைமேலும் படிக்க...
காங்கிரஸுடன் மாயாவதி இணைவு!
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுமென தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா, மாயாவதியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்தமேலும் படிக்க...
மகள் திருமண ஏற்பாடு செய்ய முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு
முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன்மேலும் படிக்க...
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் இன்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்புஐதராபாத்:தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்துமேலும் படிக்க...
சந்திரயான் 2 விண்கலம் : சமிக்ஞை கிடைக்க வாய்ப்பு?
சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்களில் சமிக்ஞை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘நாம்மேலும் படிக்க...
தமிழை வைத்து தி.மு.க வியாபாரம் செய்கிறது – ஜெயக்குமார்
தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழுக்கு திமுக என்ன செய்தது? தமிழால், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பமாகவேமேலும் படிக்க...
கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் – ஆறுதல் கூறிய மோடி
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறும் காட்சிபெங்களூரு:மேலும் படிக்க...
சந்திராயன் 2 : நிலவில் இறங்கிய விக்ரமின் தொடர்பு துண்டிப்பு
சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து நிலவில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்ட விக்ரம் கலத்துடனான தொடர்பு துண்டிப்பு சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலமானது கடந்து ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் புவிமேலும் படிக்க...
இந்தியாவை தாக்கினால் மறக்கமுடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் – வெங்கையா நாயுடு
இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- …
- 137
- மேலும் படிக்க