இந்தியா
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.கூட்டத்திற்கு மத்திய மாவட்டமேலும் படிக்க...
49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல்மேலும் படிக்க...
பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால்மேலும் படிக்க...
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த மே மாதம் 23-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்மேலும் படிக்க...
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலானமேலும் படிக்க...
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் – கமல்ஹாசன்
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பிக்பொஸ் நிகழ்ச்சிமேலும் படிக்க...
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? – ப.சிதம்பரம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில்மேலும் படிக்க...
காஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு – பிரியங்கா
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுமேலும் படிக்க...
கமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்
கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார். இது கரை வேட்டி அதிகமாகமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு -ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரதுமேலும் படிக்க...
விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார்- சிவி சண்முகம்
விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் முக ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. நேரடியாக களம்மேலும் படிக்க...
மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா – அற்புதம்மாள்
காந்தியின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகாத்மாவை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திமேலும் படிக்க...
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு தமிழகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சிமேலும் படிக்க...
பள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்
பள்ளி கல்வி தரத்தில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றிமேலும் படிக்க...
மகாத்மா காந்தி பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி உருவப்படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் வெகுமேலும் படிக்க...
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்குநேரி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர்மேலும் படிக்க...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் மேல் நீதிமன்றம் விசாரிக்கும்
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது.மேலும் படிக்க...
பொதுமக்கள் பெருமளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரத்ததானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில்,மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவும் – பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்தர மோடி இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில் நுட்பபோட்டியில்மேலும் படிக்க...
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது. வெங்காயம்புதுடெல்லி:வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இதனால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- …
- 137
- மேலும் படிக்க