இந்தியா
கீழடி கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் – மு.க.ஸ்டாலின்
கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கீழடியை நேரில் சென்று பார்வையிட்ட அவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும்மேலும் படிக்க...
மாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்
புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதயமேலும் படிக்க...
தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.மேலும் படிக்க...
உத்தரப்பிரதேச இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி!
உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட யுவராஜ் சிங் 74,168 வாக்குகள் பெற்றார். அவரை தொடர்ந்து சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட மனோஜ் பிரதாப் 56,397 வாக்குகள் பெற்றுமேலும் படிக்க...
ராஜஸ்தானில் கோர விபத்து – 13 பேர் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டையிழந்து எதிரேமேலும் படிக்க...
விக்கிரவாண்டி தொகுதியில் டைரக்டர் கவுதமன் போட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்துள்ளார். டைரக்டர் கவுதமன், தமிழ் பேரரசு என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களம் கண்டது என பலமேலும் படிக்க...
கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை காண பொதுமக்கள் ஆர்வம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கருப்பு, சிவப்பு நிற பானைகளில் காணப்படும் தமிழ் பிராமிய எழுத்துக்கள். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டுமேலும் படிக்க...
கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு ஆபத்து- நிபுணர்கள் குழு ஆய்வில் தகவல்
கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீயினால் எரிக்கப்படும் பொருட்களினால் கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் உருவாகி உலக வெப்பமயமாதலை அதிகரித்து வருகிறது. இதனால் பருவ நிலைகள் மாற்றம்மேலும் படிக்க...
மன்மோகன் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மன்மோகன் சிங் இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல்மேலும் படிக்க...
மோடியை இந்தியாவின் தந்தை என்றழைத்து காந்தியை அவமதிப்பதா? – ஒவைசி
பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று அழைத்ததன் மூலம் மகாத்மா காந்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமதித்து விட்டதாக அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கமேலும் படிக்க...
கேரள முதல் மந்திரியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று மதியம் சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர்மேலும் படிக்க...
நதிநீர் பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் நாளை சந்திப்பு
நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருவரும் நாளை சந்தித்து பேச உள்ளனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லைமேலும் படிக்க...
பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 100 சிறிய கடைகள் அகற்றம்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மாமல்லபுரத்தில் உள்ள 100 சிறிய கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இவர்கள் சுற்றிபார்க்கமேலும் படிக்க...
கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது – சீனிவாசன்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.க.வைமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : பா.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தை காங்கிஸ் கட்சியின் தற்காலிக தலைவர், சோனியாகாந்தி மற்றும் முன்னாள் தலைவரான மன்மோகன்சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள்மேலும் படிக்க...
பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு : அழகிரி
காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும் – வைகோ
மத்திய பா.ஜ.க அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயற்படும் முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு!
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதன்படி நாங்குநேரிமேலும் படிக்க...
ஏழு நாள் சுற்றுப் பயணமாக மோடி அமெரிக்கா விஜயம்!
நியூயோர்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், ‘ஹூஸ்டனில்மேலும் படிக்க...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- …
- 137
- மேலும் படிக்க