இந்தியா
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை – பெற்றோர் கைது
சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17). அங்குள்ளமேலும் படிக்க...
நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல் காந்தி
நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதன் மூலம் உங்களால் நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு அளிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதிமேலும் படிக்க...
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு பேட்டி
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. அரசுமேலும் படிக்க...
மாடர்ன் உடைகளை அணிய மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்
பீகார் மாநிலத்தில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா. 2015-ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது. சில நாட்கள் கழித்து இந்த தம்பதி டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். சில மாதங்கள் கழித்து, டெல்லியில் உள்ள நவீன பெண்கள்மேலும் படிக்க...
நீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார்?
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் உதித் சூர்யா, டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கடந்தமேலும் படிக்க...
தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை- மு.க.ஸ்டாலின்
தோல்வி பயத்தில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவுமேலும் படிக்க...
சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்
சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமானமேலும் படிக்க...
விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு- சென்னை வந்ததும் மோடி டுவிட்
விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான முறைசாரா சந்திப்பு இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்காக பிரதமர்மேலும் படிக்க...
சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு
சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடிமேலும் படிக்க...
சென்னையில் பெண் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
சென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றிமேலும் படிக்க...
தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.கவை தூக்கியெறிவோம் : வைகோ வலியுறுத்து!
தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர். கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராகமேலும் படிக்க...
பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு: உச்சநீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்
பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல்ஹாசன்இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் படிக்க...
பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை
பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தமேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் வன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக தி.மு.க. பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனிமேலும் படிக்க...
மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இதன்படி எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விடயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் எனமேலும் படிக்க...
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது – சீமான்
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிமேலும் படிக்க...
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும்மேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு
சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- …
- 137
- மேலும் படிக்க