Author: trttamilolli
அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்
நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.. மேலும் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்
இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும், சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம்மேலும் படிக்க...
எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார
ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்கமேலும் படிக்க...
ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களினால் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில்மேலும் படிக்க...
மெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்!
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஹிடால்கோ மாநிலத்தின் சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் பெற்றோர் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய குறித்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவமேலும் படிக்க...
நளினியின் பிணை காலத்தை நீடிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்காலத்தை நீடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாதகாலம் பிணையில் விடுதலையாகியுள்ள நளினி, பிணைக்காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்குமாறுமேலும் படிக்க...
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மேலும், எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என்றும் அவர் கூறினார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றம்!
பிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. சூடான்,மேலும் படிக்க...
ராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனவும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக வேறொரு நபர் களமிறங்குவார் என வீண் வதந்திகளைப் பரப்பமேலும் படிக்க...
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்
இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின்மேலும் படிக்க...
தென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி
தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இடம்சியோல்: தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்டமேலும் படிக்க...
சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்
இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ விமானத்தின் சிதைவுகளுடன் கிளர்ச்சியாளர்கள் ‘செல்பி’ படம் எடுத்த காட்சி.பெய்ரூட்: சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டுமேலும் படிக்க...
முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் மோடிபுதுடெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரதுமேலும் படிக்க...
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதர் என்றும் அவர் சிறு வயதில் இருந்து அளித்து வரும் பாசம் மாறவே இல்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை
உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ, அரசியல்வாதிகளோ இதுவரை நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி நேர்மையுடன் பக்கச்மேலும் படிக்க...
மைத்திரி களமிறங்காவிட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்தமேலும் படிக்க...
ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார ?
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம்மேலும் படிக்க...
” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)
சோலைவனமாய் இருந்த செஞ்சோலை பாலைவனமாகிய கொடியநாள் செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள் பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள் குருதியில் உறைந்த கொடியநாள் ஆவணித் திங்கள் பதினான்கு ! ஆதரவற்ற பள்ளிச் சிறுமிகள் அமைதியாய் வாழ்ந்த இல்லம் அலங்கோலமான அவலநாள் அத்தனை உயிர்களும் அநியாயமாய்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 589
- 590
- 591
- 592
- 593
- 594
- 595
- …
- 827
- மேலும் படிக்க