Main Menu

துயர் பகிர்வோம் – திரு. முருகேசு சின்னத்தம்பி (முன்னாள் வவுனியா ராணி மில் ஊழியர்)

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும், சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை), மணிமலர் (ஐக்கிய அமெரிக்கா), நேசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், பேபி(பிரான்ஸ்), தர்சினி(இலங்கை), செல்லத்துரை(ஐக்கிய அமெரிக்கா), சறோஸ் கண்ணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமுதம்மா, காலஞ்சென்ற வல்லிபுரம், கதிரவேலு, சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லமணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
அஸ்லீன், அலெக்சன்(பிரான்ஸ்), கயன்சிக்கா(ஐக்கிய அமெரிக்கா), வெனுசா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு : +94242221137 (இலங்கை),

சிவகுமார் – மகன் Mobile : +33664667141 (பிரான்ஸ்)

உதயன் – மகன் Mobile : +94777147604 (இலங்கை)

அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறோம்.

பகிரவும்...