Author: trttamilolli
ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் தீர்மானம் குறித்து அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில்மேலும் படிக்க...
சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தொடரப்பட்ட குறித்த மனுவில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கோடிக் கணக்கான மக்களின் கண்ணீருடன் நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்ட சுர்ஜித்!
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 80 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுர்ஜித்-சோகத்தின் உச்சியில் மக்கள்!மேலும் படிக்க...
எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுமேலும் படிக்க...
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மாநிலங்களின் அமைப்புடன் உடன்படிக்கை ஒன்றுக்கு ஒப்புக் கொண்டதாக பொலிவிய அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே,மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் மழை!
குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள்மேலும் படிக்க...
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி
கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்போகோடா:மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது.ஹெலிகாப்டர்மேலும் படிக்க...
ஆந்திராவில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2 கிலோ அரிசி இலவசம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்பு ஏற்படுவதையடுத்து அதன் பயன் பாடுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும்மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில், குழந்தை இருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே பெரிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிதிருச்சி:திருச்சி மாவட்டம் மணப்பாறைமேலும் படிக்க...
கோத்தாபய வென்றால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரம் தொடரும் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷமாரின் சர்வாதிகார ஆதிக்கத்துக்கு ஆளாகி விடுவோம் என்றும், நல்லாட்சியின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் அரசதுறைகளுக்கும் , அரச ஊழியர்களுக்கும் பெரும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல்மேலும் படிக்க...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது ; நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணிமேலும் படிக்க...
கோத்தாவின் விஞ்ஞாபனம் குறித்து விரைவில் அறிக்கை – சம்பந்தன்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இது தொடர்பான எமது நிலைப்பாட்டை விரைவில் அறிக்கையாக வெளியிடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 239 (27/10/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தடையை விலக்க வலியுறுத்தியும் பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நாடு முழுவதும் கருப்புமேலும் படிக்க...
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 42 பேர் உயிரிழப்பு
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள். ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும்மேலும் படிக்க...
5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்: திருச்சி கலெக்டர் பேட்டி
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி கலெக்டர் பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்துமேலும் படிக்க...
சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த்தும் மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தைமேலும் படிக்க...
போட்டியிலிருந்து விலகப் போவதுமில்லை ஏனையோருடன் இணையப் போதுமில்லை – மகேஷ் சேனாநாயக்க
ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலைமேலும் படிக்க...
மஹிந்த சிறையிலுள்ள பிள்ளையானை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது ஏன் ?
நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றால் ஆளுநர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் – கபே
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவதை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( கபே ) அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 546
- 547
- 548
- 549
- 550
- 551
- 552
- …
- 827
- மேலும் படிக்க