Author: trttamilolli
அரசியல் தலையீடுகளற்ற புலனாய்வுப்பிரிவை ஸ்தாபித்து பாதுகாப்பை வலுப்படுத்துவோம்
கல்வியையும், அறிவையும் மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்குத் திட்டமிட்டிருக்கும் நாம் நவீன தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து இளைஞர், யுவதிகளிடமும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன்மேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை – அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை தடைவாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாகமேலும் படிக்க...
ரஷியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, ரஷியா, அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் இன்று மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
பிரான்ஸில் கனமழை – சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
பிரான்ஸில் பெய்து வரும் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பிரான்சின் தென்பகுதி பிராந்தியங்களில் கனமழை பெய்துமேலும் படிக்க...
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிப்பு!
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நடத்திய தொடர் அகழ்வாராய்ச்சியில் 6ஆம் நூற்றாண்டில் வீரமரணமடைந்த ஒருவரின் நினைவாக கட்டப்பட்டமேலும் படிக்க...
அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன்!
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிக்கலாவை அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது நன்னடத்தையின் அடிப்படையில் சசிக்கலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அவரைமேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்
நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும்மேலும் படிக்க...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு
வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித்மேலும் படிக்க...
என் கண் முன்னால் நடந்த இனப் படுகொலை – முள்ளி வாய்க்காலில் உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலம்
தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரித்தானியாவின் பொதுச்சபையில் கலையரசி கனகலிங்கம் என்ற சிறுமியின் உரை இனப்படுகொலையின் சாட்சியாக பதிவாகியுள்ளது. தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம்மேலும் படிக்க...
ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கம்!
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்திருந்தமேலும் படிக்க...
ஜனநாயகம் காப்பாற்றப் பட்டிருக்கிறது: டி.ஜெயக்குமார்
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.மேலும் படிக்க...
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் உணவு பற்றாக்குறை காரணமாக பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டின் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்தமேலும் படிக்க...
தன்னை விட அழகாக இருந்ததால் பொறாமை – தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி
தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் மாடல் அழகி தனது தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (வயது 22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). தாய், தந்தை இல்லாததால்மேலும் படிக்க...
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:- * இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. * அதேபோலமேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதிமுக சின்னம்சென்னை:தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 548
- 549
- 550
- 551
- 552
- 553
- 554
- …
- 827
- மேலும் படிக்க