Author: trttamilolli
பரிஸில் வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்கள்
வீடற்றவர்களுக்காக பரிஸில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை வீடு நல அமைச்சர் Julien Denormandie உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய குளிர் காலத்தில் இல்-து-பிரான்சிற்குள் 7,000மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தல் முன்னெப்போதையும் விட கடினமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். வரி மோசடி செய்பவர்கள், மோசமான முதலாளிகள், பெரியளவில் மாசுபடுத்துபவர்கள்மேலும் படிக்க...
ஜப்பானில் மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை தீக்கிரை
ஜப்பானில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஷுரி மாளிகை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீக்கிரையாகி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தின் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு தீவான ஒக்கினாவாவில் அமைந்துள்ள சுமார் 500 வருடங்கள்மேலும் படிக்க...
ஐ.எஸ். தலைவர் பக்தாதியைத் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது
ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்படுவதற்கு முன்னர் அவரை அமெரிக்கப் படையினர் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்மேலும் படிக்க...
காணாமல்போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கனிமொழி உறுதி!
புயல் எச்சரிக்கைக்கு முன்பே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார். தருவைக்குளம் பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்ட கனிமொழி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
யாழின் பிரபல பெண்கள் பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கல்லூரியின் அதிபர்மேலும் படிக்க...
நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் – சுமந்திரன்
ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்மேலும் படிக்க...
இந்தியர்களின் ஒற்றுமையை சீர் குலைக்க முடியாது – மோடி
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் விட்டுச் சென்ற இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தியப்பின்மேலும் படிக்க...
நெருக்கடியான சூழ்நிலையிலேயே விரும்பியவர்களுக்கே வாக்களிக்குமாறு கூறினோம் – சிவசக்தி
தபால் மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களுக்கே வாக்களிக்கலாமென 5 கட்சிகள் கூட்டாக எடுத்த முடிவு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வவுனியாவில் அமைந்துள்ளமேலும் படிக்க...
70 வருடகால பிரச்சினைகள் தீர்க்கப்படும் : மகேஷ் சேனநாயக்க
நாட்டில் 70 வருட காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனை கட்சியாக அல்ல சுயாதீனமாக நான் செய்யவுள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவேன் – வவுனியாவில் சஜித்!
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை பெற்றுக்கொடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தாய்லாந்து மன்னரால் மேலும் நான்கு அதிகாரிகள் திடீர் பதவிநீக்கம்!
தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), மேலும் நான்கு அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளார். கடந்த வாரம் மன்னரை அவமதித்ததாகக் குற்றம்சுமத்தப்பட்ட 34 வயதான ராணுவ கட்டளை அதிகாரி மற்றும் அரசிக்கான தரங்களை கொண்டிருந்த பெண்ணொருவரின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன. இந்தநிலையில்,மேலும் படிக்க...
சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது!
சிங்கப்பூருக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பயணித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்கள் அங்கு சென்று செலவு செய்த தொகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் 9.3 மில்லியன்மேலும் படிக்க...
ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – சீமான்
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு திட்டமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் அருகில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? : விளக்கமளித்தார் ராதாகிருஷ்ணன்!
ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடலை ஏன் வெளியில் காட்டவில்லை என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விவகாரம் குறித்துமேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்றுமேலும் படிக்க...
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்ததில்லை – கோத்தாபய
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளரவில்லை அனைவருக்கும் நெருக்கடியாக இருந்த 30 வருட காலத்தை சிறந்த திட்டமிடலுருக்கு அமைய முடிவுக்கு கொண்டு வந்தேன். தற்போது நாடு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகிய இவ்விரண்டும் பாரிய சவாலுக்குட்பட்டுள்ளது. இந்த சவால்களையும் குறுகிய காலத்திற்குள்மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்
நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 543
- 544
- 545
- 546
- 547
- 548
- 549
- …
- 827
- மேலும் படிக்க