Author: trttamilolli
மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டம்!
நூற்றுக்கணக்கான விபத்துக்கள் மற்றும் பல உயிரிழப்புக்களை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளை பிரான்ஸ் கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) அமுலுக்கு வரும் இந்த நடைமுறையில், வாகனத்தை பயன்படுத்துவார்கள் குறைந்தது 12 வயதுடையவராக இருக்க வேண்டும், நடைபாதையில் தங்கள் ஸ்கூட்டரைமேலும் படிக்க...
ரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
ரக்பி உலகக்கிண்ண தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், மூன்று முறை உலகக்கிண்ணம் வென்ற நியூஸிலாந்து அணியும், ஒருமுறை உலகக்கிண்ணம்மேலும் படிக்க...
சீனா – பிரேசில் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சோனாரோ சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு பீஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொல்சோனாரோவுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பளித்தார். இதன்பின்னர் இடம்பெற்ற சந்திப்பில் சீனமேலும் படிக்க...
எத்தியோப்பியா பிரதமருக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழப்பு!
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலிக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018ஆண்டு பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தைமேலும் படிக்க...
பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் செயற் பாட்டாலேயே இந்த நிலைமை – விவேக்
அஜாக்கிரதை, அலட்சியம் ஆகியவை பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 26 அடி ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சிமேலும் படிக்க...
உலகிலேயே மிகப்பெரிய பள்ளி இந்தியாவில்தான் உள்ளது – கின்னஸ் சாதனை
லக்னோவைச் சேர்ந்த சிட்டி மொண்டிசரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியே உலகில் மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் நிறுவுனர் ஜெகதீஷ் காந்தி கூறுகையில், “இந்தப் பள்ளியை வெறும் 5மேலும் படிக்க...
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வகித்து வந்தார். அண்மையில்மேலும் படிக்க...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பரில் ஆரம்பமாகும் – சாக்ஷி மஹராஜ்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க பிரமுகர் சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார். உன்னாவ் நகரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர
நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) கொழும்பில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் படிக்க...
ராஜபக்ஷ கும்பலை விரட்டி அடிக்க சஜித்தை வெற்றி பெறச் செய்வோம் – ரவூப் ஹக்கீம்
எதிர்க்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பிவருகின்றனர். அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்
தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்மேலும் படிக்க...
ரஷ்ய ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு 8 பேர் உயிரிழப்பு
ரஷ்ய ராணுவத் தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்ரபக்ஸ் (Interfaxமேலும் படிக்க...
கொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன் உயிரிழப்புத் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்
பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைமேலும் படிக்க...
கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப் படுகிறது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப்படுகிறது ட்ரா மை என்று அழைக்கப்பட்ட 26 வயதான அந்தப் பெண் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று ஹனோயைச் சார்ந்த மனித உரிமைகள்மேலும் படிக்க...
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் தக்க வைத்துக் கொண்டார் – புகழேந்தி
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக்கொண்டுள்ளார் என அ.ம.மு.க உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதனையே சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்மேலும் படிக்க...
கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
பிகில் திரைப்பட சிறப்பு காட்சியை திரையிட வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய ‘பிகில்’ படம் தீபாவளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இந்நிலையில் தமிழக முழுவதும் சிறப்புமேலும் படிக்க...
வெற்றி பெறுவதற்கு முன்னரே அகந்தையாக பேசுகிறார் கோத்தாபய – எம்.கே.சிவாஜிலிங்கம்
தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக பேசுகின்றார். அவர் வெற்றிபெற்ற பின்னரும் இவ்வாறே செயற்படுவார் அப்படியானால் நாம் நாட்டிலும் உலக அளவிலும் போராட நிர்ப்பந்திக்கப்படுவோம் என்றே கூற வேண்டும். அதன் படி எமது உரிமை போராட்டம் தொடரும்மேலும் படிக்க...
முல்லைத்தீவு சுதந்திர புரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரபுரம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 547
- 548
- 549
- 550
- 551
- 552
- 553
- …
- 827
- மேலும் படிக்க