Author: trttamilolli
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழுக்கு பயணம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். அவர் கூறுகையில், “எதிர்வரும்மேலும் படிக்க...
ஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு
ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலுமேலும் படிக்க...
டென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்
டென்மார்க்கில் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது.மேலும் படிக்க...
துனிசியா அதிபராக பதவி ஏற்றார் கைஸ் சையத்
பல நாட்டின் ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக அமைந்த அரபு வசந்தத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்த துனிசியா நாட்டின் புதிய அதிபராக கைஸ் சையத் இன்று பதவி ஏற்றார். துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்தியமேலும் படிக்க...
தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பட்டாசு ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் வானம்சென்னை:சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் எனமேலும் படிக்க...
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மந்திரிசபை ஒப்புதல்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துமத்திய மந்திரி பிரகாஷ்மேலும் படிக்க...
சுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் கோத்தாபய – ஆசுமாரசிங்க
தனது நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் விதமாக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க குற்றம்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்தக்கொலைமேலும் படிக்க...
கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு
30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்பு பணியை ஆரம்பித்தது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளைமேலும் படிக்க...
இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை
ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக தலைவர் கேரி லாமை மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில்மேலும் படிக்க...
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார் நேட்டன் யாஹூ
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிக்கவில்லை.மேலும் படிக்க...
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை மையமான என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.சென்னை:மேலும் படிக்க...
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுசென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்மேலும் படிக்க...
சொன்னதை செய்த இமான் : மாற்றுத் திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். டி.இமான், திருமூர்த்தி, ரத்னசிவாகிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்தமேலும் படிக்க...
கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்!: அடிப்படை வாதத்தை போதிக்கும் கற்கை நிலையங்கள் இல்லாது ஒழிக்கப்படும்
தேசிய பாதுகாப்பினையும் பொருளாதாரத்தினையும் பலமான தலைமைத்துவத்தினாலேயே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளுக்கும் தேசிய மரபுரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷநிச்சயம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். கடவத்தமேலும் படிக்க...
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
தமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற 13 அம்சக் கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றவை ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். ஆகவே தமிழ் மக்கள் தங்களின் உரிமைக் கோஷங்களை கைவிடாது நடைமுறைச் சாத்தியமானவற்றை முன்வைப்பதே பொருத்தமானதாகும். எனமேலும் படிக்க...
சஹ்ரானுடன் நெருக்கமாக செயற் பட்டவர்களை புகைப் படங்களுடன் அம்பலப் படுத்துவேன் – ஹக்கீம்
சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார். பாராளுமன்றில் சிறப்புரிமைக்கேள்வியொழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஹ்ரானும் தானும் நெருக்கமாக இருந்த காணொளிகள்மேலும் படிக்க...
நான்கு வயது சிறுவன் பத்தாவது தளத்தில் இருந்து விழுந்து பலி
நான்கு வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Creil, (Oise) இல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குறித்த நான்கு வயது சிறுவன் மாத்திரம் தனியே இருந்ததாக அறிய முடிகிறது. சிறுவன் வசிக்கும் கட்டிடத்தின் பத்தாவதுமேலும் படிக்க...
லிபரல் கட்சி வெற்றி – மீண்டும் கனடாவின் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும்மேலும் படிக்க...
பரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய இலட்சிணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை பரிஸ் ஒலிம்பிக் கமிட்டி இந்த இலட்சிணையை வெளியிட்டுள்ளது. Paralympic மற்றும் Olympic medalists ஆகிய இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து இந்த இலட்சிணையை தயாரிக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 544
- 545
- 546
- 547
- 548
- 549
- 550
- …
- 822
- மேலும் படிக்க