Author: trttamilolli
அமெரிக்க அரசியல் கட்சிகளின் 200க்கும் மேற்பட்ட கணினிகளில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவல்!
அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனநாயகக் கட்சியை ஊடுருவிய அதே அமைப்பே இந்த முயற்சியினை மேற்கொண்டதாகமேலும் படிக்க...
விக்னேஸ்வரனின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தல்ல- சரத் வீரசேகர
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்விதமேலும் படிக்க...
அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்த வரைபை ஆராய சிறப்புக் குழு நியமனம்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபை ஆராய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புக் குழுவொன்றினை நியமித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு நிஹால் ஜெயமன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இக்ராம் மொஹமட், எம்.எம்.சுஹைர், எல்.எம்.கே.அருளானந்தம், பிரசாந்த லால் டிஅல்விஸ்,மேலும் படிக்க...
நான்காயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ்!
உலகின் மிகப் பிரபலமான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தங்களது பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் லிமிடெட் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், இதனை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கையின் படி, தனது 4300 ஊழியர்களை பணிநீக்கம்மேலும் படிக்க...
அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது!
அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலம்மேலும் படிக்க...
குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து!
உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது. ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள்மேலும் படிக்க...
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி
எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவற்றை செயற்படுத்துவதே இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் இராஜாங்கமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிக்க ஆறுமுகம் தொண்டமான் ஆதரவளித்தார்- மஹிந்த
நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார் எனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணைமேலும் படிக்க...
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு!
உலகையே உலுக்கிய ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில்’ உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன், அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பலரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் சொந்தங்கள்,மேலும் படிக்க...
பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...
கொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று!
ஒரே நாளில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு தொற்றியுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (générale de la Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், ஒரே நாளில்மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது
பிரான்சில் தற்போது 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச பேச்சாளர் Gabriel Attal இன்று வியாழக்கிழமை காலை இதனை அறிவித்துள்ளார். பிரான்சில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 524 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமேலும் படிக்க...
சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா
சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இருநாட்டு வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர். ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளியமேலும் படிக்க...
ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்!
ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பமாகியுள்ளது. இந்த மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று (புதன்கிழழமை) ஆரம்பமானதாக சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார். இந்த மருத்துவ பரிசோதனையில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட காலமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாதமேலும் படிக்க...
இந்தியாவில் இதய நோயினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி!
இந்தியாவில் இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்ததுமேலும் படிக்க...
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- …
- 827
- மேலும் படிக்க