Author: trttamilolli
“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)
ஏக்கம் மனதை வாட்டதேக்கமாய் நினைவுகள் புதையதுக்கம் தொண்டையை அடைக்கதூக்கத்தைத் தொலைத்துஏக்கத்தை தேக்கமாக்கிதேடும் உறவுகளைத் தேடித் தேடிபூத்தவிழி பூத்திருக்கதொடர்கிறது காத்திருப்பு ! வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை ! உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கிஉருக்குலைந்துமேலும் படிக்க...
80வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)அவர்கள் தனது 80வது பிறந்தநாளை 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடும் கனகராஜா (அசோகன்) அவர்களை அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)
தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர். அன்னரர் செல்லத்துரை பொன்னு அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற இராசலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020)
தாயகத்தில் கைதடியை சேர்ந்த Londonஇல் வசிக்கும் செல்வராஜா ரஞ்சிதமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜருநாத் அவர்களும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாக கொண்ட சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி றெமிதா அவர்களும் 29ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் அருள்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 268 (23/08/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)
வன்முறைகளுக்கு சமாதி கட்ட வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட மாக்களை மண்ணிலிருந்து விரட்ட மலரட்டும் எங்கும் மனிதநேயம் மகிழட்டும் மனித உள்ளங்கள் நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் ! இருகரம் கூப்பி வணங்குவதை விட ஒரு கரம் நீட்டி உதவுவது உன்னதமானது என்ற உயரிய நோக்கத்தைமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நல்லையா முருகையா (19/08/2020)
தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- …
- 822
- மேலும் படிக்க