Author: trttamilolli
அலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு
ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்தியமேலும் படிக்க...
விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும்மேலும் படிக்க...
அபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம்மேலும் படிக்க...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்மேலும் படிக்க...
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்
முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொதுமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் நீதிமன்றம் தடை!
கிளிநொச்சி மாவட்டத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று (புதன்கிழமை) சென்றிருந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைமேலும் படிக்க...
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!
நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்டமேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷி ஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்
யோஷிஹைட் சுகா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரான 71 வயதான சுகா, கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார புத்துயிர் மற்றும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த டோக்கியோவுக்கு வழிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)
தாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான முருகையா – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர்,மேலும் படிக்க...
நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை பிரான்ஸ்- சுவீடன் உறுதிசெய்துள்ளன: ஜேர்மனி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் உறுதிசெய்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்றமேலும் படிக்க...
ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்: உலக சுகாதார அமைப்பு
எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், ‘இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர்மேலும் படிக்க...
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி – வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 2 கோடியே 94 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 9மேலும் படிக்க...
தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்து ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை
சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள், தரிசா பஸ்டியன் தனது எழுத்துக்களிற்காகவும் இலங்கையில் மனிதமேலும் படிக்க...
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். அத்துடன் கடந்த 10 ஆம்மேலும் படிக்க...
பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதில்
திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளிமேலும் படிக்க...
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலுக்கு தடை- ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வதுமேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நதீபா சுபாஷ்கரன்
தாயகத்தில் புங்குடுதீவு திருகோணமலையை சேர்ந்த ஜேர்மனி Ludwigsbourg இல் வசிக்கும் சுபாஷ்கரன் கோகிலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நதீபா தனது 18வது பிறந்தநாளை 15ம் திகதி செப்டெம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புத்தம்பியுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளைக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 366
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- …
- 829
- மேலும் படிக்க