Author: trttamilolli
மகாவம்சத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற கருத்துக்கு டயனா கமகே கடும் எதிர்ப்பு
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றைமேலும் படிக்க...
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின் கீழான 09மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைமேலும் படிக்க...
இந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் : லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவிப்பு!
பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் இந்திய சிறையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
மக்கள் ஆணையை புறந்தள்ளி விட முடியாது – கெஹலிய
அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடலைகள் மீளத்திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிக்காட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பாடசாலைகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக மேலும் படிக்க...
ஆவரங்காலில் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை!
ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை ) இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலைமேலும் படிக்க...
உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் சீனாவின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு!
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 9.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சீனா கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ரூ.17.64 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுமேலும் படிக்க...
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயேமேலும் படிக்க...
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்!
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலாமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி குணமடைவு!
கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். போலந்தின் தெற்குப் பகுதியிலுள்ள டைஷி நகர மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கிரெகோா்ஸ் லிபின்ஸ்கிக்கு (45), இரு நுரையீரல்களும் மிகக்மேலும் படிக்க...
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் – பிரதமர் மோடி
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 960மேலும் படிக்க...
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கொரோனாமேலும் படிக்க...
கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். இதன்போது மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கும் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். இருப்பினும் நீதிமன்றத்தால் சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்றமேலும் படிக்க...
மோசடியில் ஈடு பட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் – வாசுதேவ
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்மேலும் படிக்க...
பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம்
2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம்?
தென்னிந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கொரோனா உறுதியானதால், கடந்த மாதம் 5ஆம் திகதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்மேலும் படிக்க...
பேரா.ச. சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் – முதலமைச்சர் வெளியிட்டார்
பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். நேற்றைய தினம் செப்டெம்பர் 7ம் திகதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- …
- 827
- மேலும் படிக்க