Author: trttamilolli
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு!
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தையமேலும் படிக்க...
தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி
சாரதி ஒருவர் தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி தள்ளியுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை Audi R8 வகை மகிழுந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். வீதி அருகே உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் திகதி முதல் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய குழுக்கள் சமூக ரீதியாக அல்லதுமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...
சத்துருக் கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(புதன்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின்மேலும் படிக்க...
பாதுகாப்பை உறுதி செய்யாத தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாது – உலக சுகாதார அமைப்பு
குறைந்தபட்ச செயற்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்றமேலும் படிக்க...
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் – கனடா எம்.பி.
இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்டமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும்மேலும் படிக்க...
தி.மு.க. பொதுச் செயலாளராக துரைமுருகன்- பொருளாளராக டி.ஆர்.பாலு தெரிவு
தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழுமேலும் படிக்க...
ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்திய விமானப் படையில் இணைக்கப் படவுள்ளன!
பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன. குறித்த ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த விமானங்கள் 17 ஆவது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல்நிலை வீராங்கனை விலகல்!
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் எதிர்வரும்மேலும் படிக்க...
சுயாதீன விசாரணைக்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா!
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒத்துளைக்குமாறு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டமை ஜேர்மனியால் உறுதிப்படத்தப்பட்டுள்ளதைமேலும் படிக்க...
சூடானில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாதகால அவசர நிலை பிரகடனம்!
சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மூன்று மாதகால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சூடானில் ஏற்பட்டுள்ள கடும் வௌ்ளம் காரணமாக பழைமை வாய்ந்த பிரமிட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சூடானில் நைல்நதிமேலும் படிக்க...
20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப் படவில்லை
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- 375
- …
- 827
- மேலும் படிக்க