Author: trttamilolli
சோதனை பற்றாக்குறை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் பணியில் இருந்து விலகல்!
தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் இல்லாததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக சேவைகள் ஆபத்தில் உள்ளன என மருத்துவமனை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவி காலமானார்!
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவியும், அவரது நம்பகமான ஆலோசகருமான அலின் கிரெட்டியன் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். கியூபெக்கின் ஷாவினிகனில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை அவர் காலமானதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனேடியர்களுக்குத் தெரியாதமேலும் படிக்க...
ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு!
ஜப்பானின் ஆளும் கட்சி, ஷின்சோ அபேவுக்குப் பின் யோஷிஹைட் சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது 71 வயதான யோஷிஹைட் சுகா, நாட்டின் அடுத்த பிரதமராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் ஷின்சோ அபே, உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தனதுமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு!
நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை
பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 81 ஆயிரத்து 911 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 இலட்சத்து 26 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாகமேலும் படிக்க...
முதியவரிடம் சென்று முறைப் பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!
முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடளிப்பதற்காக ஒரு முதியவர் தள்ளு முச்சக்கர சைக்கிளில் பொலிஸ் நிலைய வாயிலை அடைந்தார். இதன்போது வரவேற்பறையில் இருந்தமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – யாழில் அமைக்கப்பட்ட உருவப்படங்கள் அகற்றப்பட்டன
யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்தமேலும் படிக்க...
திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது
நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)
தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர்மேலும் படிக்க...
பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்
ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்மேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா,மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!
ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும் 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளனர். ஆளும்மேலும் படிக்க...
இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலில்மேலும் படிக்க...
புதிய தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் இன்று!
ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்!
வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ்மேலும் படிக்க...
தற்கொலைக்கு முயற்சி செய்த சிறுமியால் வவுனியா வைத்திய சாலையில் பரபரப்பு
வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாக வைத்தியசாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- …
- 829
- மேலும் படிக்க