Year: 2019
போராட்டத்தை எடுத்துச்செல்லக் கூடிய ஒரு தலைவராக சம்மந்தனே இருக்கின்றார்; சித்தார்த்தன்
சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா சம்பந்தனேயுள்ளார். அவர் காலத்தில் தமிழ் மக்களுடைய விடுதலையைக் காணவேண்டும் என புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்மேலும் படிக்க...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுக்கு போலி சான்றிதழ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் படித்து வருகிறார்கள். இதுமேலும் படிக்க...
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு!
வியட்நாமும், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாமுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தக பறிமாற்றங்களின் போது அறவிடப்படும் 99 சதவீதம் வரையிலான வரிகளைக் காலப்போக்கில் அகற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் முனைகின்றது. முதற்கட்டமாக, வியட்நாம்,மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும்மேலும் படிக்க...
மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜீன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் நாள் அமர்வில் வனம்மேலும் படிக்க...
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு
வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா – கண்டி வீதியிலுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் நிலவும்மேலும் படிக்க...
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராகமேலும் படிக்க...
நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் – மாவை சேனாதிராஜா
எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ – மொனராகலையில் இன்று ஆரம்பம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது. மொனராகலையிலுள்ள பல்வேறு கிராமப் புறங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இடம்பெறும். ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் இந்த தேசியமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 229 (30/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம் என்ற தொனிப்பொருளில்மேலும் படிக்க...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை – ஹரிபரந்தாமன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமேலும் படிக்க...
தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம் – கிரண்பேடி குற்றச்சாட்டு
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர்மேலும் படிக்க...
டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி!
ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழரசு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி பாராமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை
அமெரிக்காவில் ‘2019 டீன் ஜியோபார்டி’ என்ற தலைப்பில் தனிநபர் டி.வி. வினாடி-வினா போட்டி நடந்தது. ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த போட்டி டி.வி.யில் ஒளிபரப்பாகி, அங்கு பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு நடந்த போட்டியில், இந்திய வம்சாவளி மாணவர் அவிமேலும் படிக்க...
புதுக்கோட்டை மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றனர். இதில் கார்த்திக்மேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டேமேலும் படிக்க...
போதைப் பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும்
போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்று அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல்களை வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க...
டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்
6 ஆம் ஆண்டு முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயர்தரமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- …
- 217
- மேலும் படிக்க