Main Menu

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ – மொனராகலையில் இன்று ஆரம்பம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது.

மொனராகலையிலுள்ள பல்வேறு கிராமப் புறங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இடம்பெறும்.

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் இந்த தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...