Year: 2019
அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் ; ஜனாதிபதி
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர்மேலும் படிக்க...
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் மீது புதிய விசா ஊழல் குற்றச்சாட்டுகள்!
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான அஹமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா தொடர்பிலான ஊழல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மேலும் படிக்க...
மகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள 8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி பிரான்ஸில் இடம்பெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவதுமேலும் படிக்க...
சுவிட்ஸர்லாந்தில் இரவு விடுதிக்கு வௌியே துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!
சுவிட்ஸர்லாந்தின் பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே, இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 29 வயதான பிறிதொருவர் காயமடைந்துள்ளார். மருத்துவமனையில்மேலும் படிக்க...
கஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானியா விரும்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கஷோக்கியின் மரணம் குறித்து சவுதி அரேபியா முழுமையாகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் விதத்திலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும்மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல – மத்திய அரசு
புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே உட்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய உட்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “அனைத்து பாதுகாப்பு முகாமைகளும்மேலும் படிக்க...
தனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி
‘லோன் வுல்ப்’ எனப்படும் தனி மனித தீவிரவாதத் தாக்குதல் கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலைமையில் தீவிரவாதம்மேலும் படிக்க...
எமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். கடந்த 10 வருடங்களாக உறவுகளைத் தேடி போராடி வருவதாகத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி,மேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் எனமேலும் படிக்க...
ஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்
பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6மேலும் படிக்க...
இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி
கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருப்பாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல் 1.45மேலும் படிக்க...
தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பீக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளதாக தேசியமேலும் படிக்க...
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்திமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்துமேலும் படிக்க...
சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர் -ஆய்வில் தகவல்
இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்க்கரை நோய் என்பது இன்று சாதாரண தலைவலி போல் ஆகிவிட்டது. 40 வயதை கடந்தவர்களுள், யாரை கேட்டாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் 20மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் என்பதா?- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்
தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. நாளிதழான நமது அம்மாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:- தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி மாற்றம்மேலும் படிக்க...
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஆளுநர் விஜயம்
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று(24) நண்பகல் திடீர் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார். இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் வைத்தியசாலையினை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதனை பாராட்டிய ஆளுநர் தொடர்ச்சியாக இதனைமேலும் படிக்க...
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்தவர் உயிரிழப்பு
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – ராஜித
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- …
- 217
- மேலும் படிக்க