Year: 2019
சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்
ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறுகிறார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது
இலங்கைக்கும் – அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேடமேலும் படிக்க...
மரண தண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள கருத்திலேயேமேலும் படிக்க...
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று (06) முற்பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும். பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைமேலும் படிக்க...
இன்று கரும்புலிகள் நாள்
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்மேலும் படிக்க...
அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின்போது, சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் அன்னப்பறவைக்காகவே வேலை செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே!
மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே! மறப்பதுபோலவும் இருக்கும் மாயத்தை நினைத்து நீ மகிழ்ந்தும் இருக்கலாம் தூங்கி விட்டானென்று நினைத்துஎன் கைத்தடியைநீ களவெடுத்து ஒழித்து வைத்துஎன் அந்தரிப்பை பார்க்கவும்ஆசைப்பட்டிருக்கலாம் என்ன நினைத்தாய் என்னைமூச்சுவிடவும் மறக்கலாம்என் மொழியையும்மொழிக்காய் வீழ்ந்த விதைகளையும்என் இனத்தையும்இனத்துக்காய் வெடித்தகால் முளைத்து நின்றமேலும் படிக்க...
பேரினவாத நாடகம் தோற்றுப்போனது – அப்துல் மனாப்
சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் அப்துல் மனாப். பொய்க் குற்றச் சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம்மேலும் படிக்க...
1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
அடுத்த சில வாரங்களில் ஒரு நல்ல செய்தியை கூறுவேன்
எதிர்வரும் சில வாரங்களில் நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றை கூற இருப்பதாக, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் புதியமேலும் படிக்க...
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமைமேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்
துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்தமேலும் படிக்க...
இம்ரான்கான் – டிரம்ப் சந்திப்பு ஜூலை 22ம் தேதி நடைபெறும் – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை
அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22-ம் தேதி அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்றுமேலும் படிக்க...
இத்தாலியில் எரிமலை வெடித்து சுற்றுலா பயணி பலி
இத்தாலியில் எரிமலை திடீரென வெடித்ததில், மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது.மேலும் படிக்க...
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை – மத்திய அரசு உறுதி
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று ஆதார் மசோதா நிறைவேறியது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்புதுடெல்லி: ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும்மேலும் படிக்க...
சோனியாவுக்கு சிகிச்சை- ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பயணம் மேற்கொள்கிறார். சோனியா காந்தி- ராகுல் காந்திபுதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.மேலும் படிக்க...
ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்து: 27 மீனவர்கள் பலி
ஹோண்டுராஸ் நாட்டில் மோசமான வானிலை காரணமாக மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு ஒன்று கரிபியன் கடலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்தமேலும் படிக்க...
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – க.அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின்சென்னை:தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்மேலும் படிக்க...
பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மீது துப்பாக்கி சூடு ; இராணுவ வீரர் கைது
காலி – அக்மீமன பகுதியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமையையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மிமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானவில பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இராணுவமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- …
- 217
- மேலும் படிக்க