Year: 2019
ரஷியாவில் கட்டிடத்தில் மோதி விமானம் தீப்பிடித்து விபத்து – 2 விமானிகள் உடல் கருகி பலி
ரஷியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். ரஷியாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்றுமேலும் படிக்க...
நீங்கள் வெற்றிப் பெற தகுதியானவர் -பிரதமர் மோடியை பாராட்டிய டிரம்ப்
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், மாநாட்டில் பேசுவதற்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காகமேலும் படிக்க...
ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்குமேலும் படிக்க...
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- மோடி
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பயங்கரவாதம் கடுமையாக பாதிப்பதாகவும் கூறினார். ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.மேலும் படிக்க...
கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ
பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து வருடாந்தம் கதிர்காமத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதயாத்திரை அரச அங்கீகாரத்துடன் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்மேலும் படிக்க...
அவசரகால சட்ட விதிகளை மேலும் நீடிக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் இடம்பெறாது
அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சிறியளவில் அச்சம் காணப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியினரை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்
ஸ்மாட் வகுப்பறை – ஸ்மாட் பாடசாலை மற்றும் டெப் கணினி வசதிகளை வழங்கி, எதிர்கால உலகிற்கு ஏற்ற சந்ததியை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த பாடசாலைத் தவணையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்குமேலும் படிக்க...
அமெரிக்க – வட கொரிய தலைவர்களுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று(புதன்கிழமை)மேலும் படிக்க...
ஜாம்பியா முன்னாள் அதிபர் மீது அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண் கற்பழிப்பு புகார்
ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா. இங்கு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் யஹ்யா ஜம்மே. 1994-ம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
தர்கா முன்பு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம்
ஆந்திராவில் தர்கா முன்பு 12 வருங்களாக பிச்சை எடுத்து இறந்தவரின் பையில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் குஜ்நக்கல் பகுதியில் உள்ள தர்கா முன்பு பஷீர் (75) என்பவர் பிச்சைமேலும் படிக்க...
கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை!
புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களையும் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறுமேலும் படிக்க...
கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா இன்று காலமானார். ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கியமேலும் படிக்க...
93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளதுமேலும் படிக்க...
பேரூந்து விபத்து : 28 பேர் காயம்
பெலம்பிட்டியிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடடைந்துள்ளனர். ஜயவிந்தாகம பகுதியில் கட்டுப்பாட்டையிழந்த நிலையில் பள்ளத்தில் விழுந்து இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில்மேலும் படிக்க...
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் கச்சிதமாக அரங்கேற்றம் – சிவஞானம் சிறீதரன்
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுமேலும் படிக்க...
19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு: ஜனாதிபதி
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்டுக்குச் சாபக்கேடாகும். அதனை ரத்து செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் அதனை ரத்து செய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு 19ஆவது திருத்தச் சட்டமே காரணமாகும். மேலும் படிக்க...
“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )
சிறுகூடல் பட்டியில் ஆனித் திங்கள் இருபத்தி நான்கில் உதித்து நறுக்காக பல கவிகள் தொடுத்து மறுக்காமல் அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து சறுக்காமல் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு சிருங்காரக் கவிகளைப் படைத்தாரே ! கண்ணன் மேல் காதல் கொண்டு கம்பனது காவியத்தில்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்டமேலும் படிக்க...
மூத்த ஊடகவியலாளர் S.தில்லைநாதன் மறைந்தார்
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். சிரேஷ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- …
- 217
- மேலும் படிக்க