Year: 2019
“இலங்கை முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா கடன்களை வழங்குகிறது என்ற கருத்து முற்றிலும் பொய்”
சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபியமேலும் படிக்க...
27 வருடங்களின் பின்னர் தமது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள்
யாழ்.கீரிமலை பகுதியில் ஜனாதிபதி சொகுசு மாளியையை சூழவுள்ள 62 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளம் காட்டினர் இந்த நடவடிக்கையில் பொதுமக்களின்மேலும் படிக்க...
வவுனியாவில் சில பிரதேசங்களில் நில அதிர்வு
வவுனியா, தாண்டிக்குளம் மற்றும் பத்தினியார்மகின்லன்குளம் ஆகிய பிரதேசங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 09.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் இந்த நடுக்கம் நிலவியுள்ளதாகவும், சில வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாகமேலும் படிக்க...
பாகிஸ்தானில் 72 ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்டது இந்து கோவில்!
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப்மேலும் படிக்க...
பெண்கள் குறித்த சர்ச்சைக்கருத்து – மன்னிப்பு கோரினார் தலாய் லாமா!
தலாய் லாமாவாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என கூறிய கருத்திற்கு தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார். திபெத்திய புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14-வது புத்த மதத் தலைவராவார். வயது முதிர்வு மற்றும்மேலும் படிக்க...
காலம் அனைத்திற்கும் பதில் கூறும் – தினகரன்
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்தமையால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் அவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்றும் அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூர் அஹ்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த அவர், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
சிந்து நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 30 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்தில் இருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று மாலை சிந்துமேலும் படிக்க...
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் ?
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வில் இளைஞர் அணி மிக வலுவான அமைப்பாக விளங்கி வருகிறது. இந்த அணி தொடங்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக்கொலை?
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ்மேலும் படிக்க...
எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கமேலும் படிக்க...
ஜனாதிபதியின் விடுதலைப்புலிகள் சம்பந்தமான கூற்று நம்பிக்கைத் துரோகமானது – பிரபா கணேசன்
அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என்று தெரிவித்திருப்பது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்மேலும் படிக்க...
இலங்கை முஸ்லீம்களை பாதுகாக்க தவறுகின்றது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள்மேலும் படிக்க...
ரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் உயிரிழப்பு!
ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை மேற்கொண்டிருந்த போது, ஏற்பட்ட தீப்பொறிகள்மேலும் படிக்க...
25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு!
25 ஆண்டுகளாக, ஒரு வேலையும் செய்யாமல், 30 அரசு ஊழியர்கள் ஊதியம் பெற்று வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, வரி செலுத்தும் பொதுமக்களை கோபமடையச் செய்துள்ளது. பிரான்சின் Toulon நகரில், 25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தின் பிரபல கால்பந்து வீராங்கனை ஏரிக்குள் குதித்தபோது மாயம்!
சுவிட்சர்லாந்துக்காக 33 முறை விளையாடிய பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் இத்தாலியில் ஒரு ஏரிக்குள் குதித்தபோது மாயமானார். அல்பேனிய பின்னணி கொண்டவரான Florijana Ismaili, 2011 முதல் சுவிட்சர்லாந்துக்காக விளையாடி வந்தவராவார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சுவிஸ் எல்லையிலிருந்து சுமார் 20மேலும் படிக்க...
குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி
பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறுமேலும் படிக்க...
ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் – குற்ற விசாரணை பிரிவு தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிதேர் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷா என்பவரின் தனியார் வங்கி கணக்கில் 50 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
ஜப்பானில் புகைபிடிப்பதற்கு தடை!
ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதனையடுத்து அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இங்கு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமுலுக்கு வந்ற்துள்ளது. இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், மருத்துவமனைகள், மத்திய மற்றும்மேலும் படிக்க...
புலிகளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது, முட்டாள் தனமானது – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா
தமிழ் மக்களின் உரிமைக்காகவே வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள் அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மேலும் படிக்க...
பண மதிப்பு இழப்பு இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை- நிர்மலா சீதாராமன்
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு துணை கேள்விகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும்போது கூறியதாவது:- அரசு பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- …
- 217
- மேலும் படிக்க