அமெரிக்கா
துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்
சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன்வாஷிங்டன்:சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்துமேலும் படிக்க...
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 1 லட்சம்பேர் வெளியேற்றம்
கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியது.மேலும் படிக்க...
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். மெக்காலினன், கடந்தமேலும் படிக்க...
முஸ்லிம்கள் மீதான வன்முறை : 28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை!
சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெருமளவில் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. குறித்த அமைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாதுமேலும் படிக்க...
சிரியா விவகாரம் – துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சிரிய விவகாரத்தில் துருக்கி எல்லை மீறி செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில்மேலும் படிக்க...
நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார். சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்நியூயார்க்:பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயதுமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்!
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ளமேலும் படிக்க...
கைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு
கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நினா – மைக்கேல்கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்… கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்…’ என்றுமேலும் படிக்க...
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் 18-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும்மேலும் படிக்க...
டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!
அமெரிக்காவினை அச்சுறுத்தும் டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீமேலும் படிக்க...
டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
சிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர், மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நிதி நிறுவன அதிபராகவும், கோடீஸ்வரருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் கடந்த 2002-ம்மேலும் படிக்க...
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள ‘சியில்லோ விஸ்டா மால்’ எனும்மேலும் படிக்க...
ஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா
அணு ஆயுத ஒப்பந்தம் செயலிழந்துள்ளமைக்கு ரஷ்யா மாத்திரமே பொறுப்பு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று(வெள்ளிக்கிழமை) முழுமையாக வெளியேறியது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்
ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை!
அமெரிக்காவில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அமெரிக்க சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மரண தண்டனைமேலும் படிக்க...
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிகமேலும் படிக்க...
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்திமேலும் படிக்க...
டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- மேலும் படிக்க