அமெரிக்கா
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும்: கரோனா வைரஸ் குறித்து ட்ரம்ப்
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும் என்று கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ”அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 6,522 பேர் கோவிட்-19மேலும் படிக்க...
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது!
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. நியூயோர்க் நகரம் முழுவதும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்மேலும் படிக்க...
இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு!
உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ அச்சுறுத்தல் – அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1மேலும் படிக்க...
ட்ரம்பினை சந்தித்த நபரிற்கு கொரோனா வைரஸ்!
ஐந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதியுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் புகைப்படமும்மேலும் படிக்க...
கலிபோர்னியாவில் அவசரகால நிலை பிரகடனம்
கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதல் மரணம் பதிவானதைத் தொடர்ந்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, இந்தியா போன்றமேலும் படிக்க...
ஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலைமேலும் படிக்க...
மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்
மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாகமேலும் படிக்க...
பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்காமேலும் படிக்க...
அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை!
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள்மேலும் படிக்க...
லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்
லண்டன் முதல் புதுடெல்லி வரை நடந்த பயங்கரவாத சதிகளில் அமெரிக்காவால் கொல்லக்கப்பட்ட ஈரான் தளபதி காசிம் சோலெய்மனியின் பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின்மேலும் படிக்க...
பாக்தாத் தூதரக தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசிமேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தினர். நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். லாங் ஐலன்டில் நடந்த பேரணியில்,மேலும் படிக்க...
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனைமேலும் படிக்க...
அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்துமேலும் படிக்க...
அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு
ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் படிக்க...
புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..!
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன்மேலும் படிக்க...
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 14
- மேலும் படிக்க