அமெரிக்கா
தடுப்பூசி கண்டு பிடிக்கப்படா விட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாமேலும் படிக்க...
அமெரிக்காவில் வேண்டுமென்றே பரப்பப்படும் கொரோனா வைரஸ்: மக்கள் கவலை!
வடமேற்கு அமெரிக்க மாநிலமான வொஷிங்டனில் உள்ள ஒரு தரப்பினர் கொரோனா வைரஸை, வேண்டுமென்றே பரப்புவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்காக, ‘கோவிட் -19 கட்சிகள்’ என்ற குழு செயற்பட்டுவருவதாக, மாநில சுகாதார செயலாளர் ஜோன் வைஸ்மேன் எச்சரித்துள்ளார். சியாட்டிலிலிருந்து தென்கிழக்கில் 420மேலும் படிக்க...
சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கா
சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவியது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் பாதிக்கபட்டடோரின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும்மேலும் படிக்க...
கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட்மேலும் படிக்க...
அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள்: பாதிப்பு 18 இலட்சத்தை எட்டுகிறது!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, இத்தாலியில் ஏற்பட்ட மரணங்களை விடமேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழப்பு!
ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தமை பதிவு செய்த உலகின் முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் இறந்துவிட்டனர் என்றும் இதுவரை 502,876மேலும் படிக்க...
மிக மோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை
மிகமோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவே மிகவும் சவாலான வாரமாக விளங்கப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல உயிரிழப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அமெரிக்கா முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்
OVID-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் வெகுவாகப் பரவி வருவதால், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர். அதற்கான கட்டணமாகச் சுமார் 20,000 டாலர் செலுத்த அவர்கள் முன்வருகின்றனர். பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளதால், விமானச் சேவைகள்மேலும் படிக்க...
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றமான மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ”கொரோனா வைரஸ் சீனாவால்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் இந்த கொடிய வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
அமெரிக்காவில் பாலம் இடிந்து 6 பேர் பலி!
அமெரிக்காவின் பிராங்கிளின் நகரில் பாலம் இடிந்து விபத்துகுள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாயினர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு பேய் மழையும் கொட்டித்தீர்த்தது.மேலும் படிக்க...
சிகரெட் துண்டால் 35 ஆண்டுகளுக்கு பின் கைதான கொலைக் குற்றவாளி!
அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிகரெட் துண்டு ஒன்றை வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 1985ஆம் ஆண்டு ஆண்டு நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது டோனியா மெக்கின்லே என்ற பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 26 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 348 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோமேலும் படிக்க...
உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்கிறது- சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மலேரியா மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி!
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயைமேலும் படிக்க...
கொரோனா வைரஸால் – சிறை கைதிகள் விடுதலை!
அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “சிறு குற்றங்கள் செய்த கைதிகளை” நியூயார்க் விடுவிப்பதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கிளைவ்லேண்ட்மேலும் படிக்க...
அமெரிக்காவில் போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது?
கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், 9 ஆயிரத்து 464 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதுடன் இதுவரை அங்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதனை எதிர்கொள்ள முகக் கவசங்கள்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 14
- மேலும் படிக்க