அமெரிக்கா
அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!
மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் தடை விதித்தது.மேலும் படிக்க...
ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா
ஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்றுமேலும் படிக்க...
டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்மேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று (புதன்கிழமை) மாலை மர்ம நபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களைமேலும் படிக்க...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றுமேலும் படிக்க...
புயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையையும் மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் தற்போது கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி பறந்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திடீர் பயணமாக சென்றுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. சிரியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ளமேலும் படிக்க...
வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குடும்பத்தினரும்மேலும் படிக்க...
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் – எகிப்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான இருபது ‘Su-35’ ஜெட் விமானங்களை வாங்க எகிப்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவுடனான எகிப்தின்மேலும் படிக்க...
மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி
அமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவுமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 16 பேர் காயம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட சான்டா கிலாடிட்டா என்ற பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம் போலமேலும் படிக்க...
நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனைவிக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபிமானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும்மேலும் படிக்க...
ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளார் – சர்வதேச ஊடகங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பாக இவர் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்மேலும் படிக்க...
ஜனாதிபதி டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதாம் விதித்து அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டுமேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை – அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை தடைவாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாகமேலும் படிக்க...
டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது. 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொகுசு விடுதியில் 5 ‘கோல்ப்’ மைதானங்கள், 700 ஓட்டல் அறைகள், அழகுமேலும் படிக்க...
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் 95 சதவீதம் நச்சு – அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...
கொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்!
கொலை செய்துவிட்டு சடலத்துடன் நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பொலிஸாரை அச்சப்பட வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த காவல்துறையினர் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்து தான் பலரைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரை சேர்ந்த கருப்பின பெண் அட்டட்டியானா ஜெபர்சன் (வயது 28). கடந்த சனிக்கிழமை இரவு தனதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- மேலும் படிக்க