பிரான்ஸ்
ஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி..
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். இவர்களில் 8 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Bouches-du-Rhône நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த போது மூவரின் சடலங்களை மாத்திரமே அவர்களுக்குமேலும் படிக்க...
பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!
பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றிமேலும் படிக்க...
பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – ஐவர் பலி
பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் பணி புரிந்த நபர் ஒருவர் உள்ளிருந்த பெண் அதிகாரி ஒருவரையும் 3 காவல் துறையினரையும் தாக்கியுள்ளார். இதில் நால்வரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேலும் காயமடைந்துள்ளார். இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மேலும் படிக்க...
12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண்
செவ்வாய்க்கிழமை இரவு பெண் ஒருவர் 12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். Ivry-sur-Seine (Val-de-Marne) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20:30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய குறித்தமேலும் படிக்க...
கணவனுக்கு பயந்து குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த பெண்
தனது கணவரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்துள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் படி, 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 வயது மகள் மற்றும்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்ததை அடுத்து, அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் Invalides இல் உடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, இரவு முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் Invalidesமேலும் படிக்க...
இலவசமாக்கப்பட்ட Quai Branly அருங்காட்சியகம்.
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac மறைந்ததை அடுத்து, Quai Branly அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள Quai Branly அருங்காட்சியகம் வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்படும் என அவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. <<இந்தமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள் – திங்கட்கிழமை இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்துள்ளதை அடுத்து, திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அவரது உடலம் எலிசே மாளிகையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அவரது உடலத்தை காண வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், பரிஸ் நகரமண்டபத்துக்குமேலும் படிக்க...
மெற்றோ பயணச் சிட்டை விலை அதிகரிப்பு
மெற்றோ பயணச்சிட்டை €2 யூரோக்களால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும், IDF Mobilités (இல்-து-பிரான்சுக்கான பொது போகுவரத்து துறை) தலைவருமான Valérie Pécresse இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். 2019 ஆண்டு இறுதியில் இருந்து இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்படும்மேலும் படிக்க...
பிரான்சில் முதல் டெங்கு காய்ச்சல் தாக்குதல்
பிரான்சில் முதன் முறையாக டெங்கு காய்ச்சல் தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது. Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை செப்.23 ஆம் திகதி l’Agence Régionale de Santé (ARS) சுகாதார அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Rhône மாவட்டத்தின் Caluire-et-Cuire எனும்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம் – பாதுகாப்பு அதிகரிப்பு
மஞ்சள் மேலங்கி போராளிகள் இன்று 45 ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வாரங்களை விட இன்று அதிகமான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பரிசுக்குள் மாத்திரம் 7,500 காவல்துறையினர் மற்றும்மேலும் படிக்க...
கடும் வெப்பம் – தேன் உற்பத்தி பாதிப்பு!
பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதம் நிலவிய கடும் வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தோல்மேலும் படிக்க...
ஈ – கொலி பக்றீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சிறுவன் உயிரிழப்பு!
பிரான்சில் வசித்த சிறுவன் ஒருவன் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு அங்காடியில் மாட்டிறைச்சி கலந்த சிற்றுண்டியை உண்ட நாளில் இருந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளான். 10 வயதான நோலன் மொய்ற்றி என்ற குறித்த சிறுவனின் திடீர் உடல்நலக்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு
அமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்த ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணம்
இன்று பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணப்பட உள்ளன. ஒரு புதிய முயற்சியாகவும், அமைதி நோக்கிலும் இந்த புறாக்கள் பறக்கவிடப்பட உள்ளன. Louvre-Paris இல் இருந்து Louvre-Lens வரை இந்த புறாக்கள் பயணிக்க உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Arcமேலும் படிக்க...
கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தொடரும் – RATP ஊழியர்கள்
நேற்று வெள்ளிக்கிழமை RATP ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை அடுத்து கணிசமான போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இது டிசம்பர் வரை நீடிக்கும் என சில செய்திகள் வெளியாகியுள்ளன . இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. நேற்று வேலைமேலும் படிக்க...
பிரான்சில் வெப்ப அலையால் 1,435 பேர் உயிரிழப்பு – சுகாதாரத் துறை
பிரான்சில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Agnès Buzyn தெரிவித்துள்ளார். பிரென்சு வானொலிக்கு செவ்வியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள்மேலும் படிக்க...
அமேசன் காட்டு தீ – பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு!
அமேசன் காட்டு தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பொலிவியாவிற்கு இவ்வாறு 46 பிரான்ஸ் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களுடன் ஆறு இராணுவ வீரர்கள் அனுப்பிமேலும் படிக்க...
பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது!
பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- மேலும் படிக்க
