பிரான்ஸ்
பிரான்ஸ் ஜனாதிபதி உரை! – புதிய அறிவிப்புகள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “நாங்கள் இன்னும் தொற்று படலத்தில் இருந்து மீளவில்லை. உலக மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக மாறும் வரை நாங்கள் வைரசுடனும், அதன் திரிபுகளுடனுமேமேலும் படிக்க...
ஆறுமாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய பிரெஞ்சு விண்வெளி வீரர்கள்!
ஆறு மாதங்களின் பின்னர் பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவரது குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர். பிரான்ஸ் நேரப்படி, அதிகாலை 4.25 மணிக்கு SpaceX விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வந்தடைந்தது. பிரெஞ்சு வீரர் Thomas Pesquet, அமெரிக்க விண்வெளிமேலும் படிக்க...
காவற்துறையிளர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்!!
நேற்று காவற்துறையினர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை ஒரு நபர் மேற்கொண்டுள்ளான்.இந்தச் சம்பவம் கான் (CANNES) நகரில் நடந்துள்ளது. CANNES நகரின் காவல் நிலையத்திற்கு முன்னர் இன்று அதிகாலை 6h40 மணியளவில் நான்கு காவற்துறையினர் சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். இதில் மூன்று காவற்துறைமேலும் படிக்க...
Saint-Lazare தொடருந்து நிலையத்தில் தாக்குதல் முயற்சி
அல்லா அக்பர் என கோசமிட்டுக்கொண்டு அதிகாரிகளை தாக்க முற்பட்ட ஒருவரை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு Saint-Lazare தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முகக்கவசம் அணிந்துவிட்டுமேலும் படிக்க...
மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தடைகளை தாமதப் படுத்துவாதாக பிரான்ஸ் அறிவிப்பு
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நள்ளிரவு முதல் தனது துறைமுகங்களில் மீன்பிடிக்கும் பிரித்தானிய மீன்பிடிமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2022 : முதல் சுற்றில் மக்ரோனுக்கு வெற்றி வாய்ப்புகள்?
2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களை அறிவிப்பதும், வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பதும் என களம் பரபரப்பாக, கருத்துக்கணிப்புக்களுக்கும் பஞ்சமில்லை. புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல்கட்ட வாக்கெடுப்பில் அதிகமேலும் படிக்க...
காவல்துறை அதிகாரி தற்கொலை! – இவ்வருடத்தின் 25 ஆவது சம்பவம்!
காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் Bayonne (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை 49 வயதுடைய David எனும் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், இவரது மறைவுக்கு சகமேலும் படிக்க...
பிரான்சில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை: திருத்த பணிகளில் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்!
பிரான்ஸில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜேபரி தெரிவித்துள்ளார். இதனிடையே, மின் விநியோகத்தை மீட்டெடுக்க சுமார் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கே ஒரே இரவில் காற்று வீசியதால், பரிஸ், நார்மண்டி, வடக்கு பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
Aurora புயல்! – இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து தடை
Aurora புயல் காரணமாக இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை இல் து பிரான்ஸ் முழுவதற்கும் Aurora புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல சேதங்களை இரவு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மரமேலும் படிக்க...
எரிபொருள் மீண்டும் விலை அதிகரிப்பு!
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் துளிர்விட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை, கடந்த வாரத்தில் இருந்து சராசரியாக இரண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மக்ரோன் 40 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார்.மேலும் படிக்க...
மார்செயில் வாள் வெட்டு தாக்குதல்! – இருவர் படுகாயம்! – சந்தேக நபர்கள் கைது!
மார்செயில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு, மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் இருவர், இரவு 10.30 மணிமேலும் படிக்க...
சனிக்கிழமை திறக்கப்படும் பேராசிரியர் Samuel Paty சதுக்கம்!
பேராசிரியர் சாமுவேல் பற்றி நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதுக்கம், வரும் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் நினைவாக இந்த சதுக்கம் பரிஸ் 5 இல் அமைக்கப்பட்டுள்ளது. Hôtel de Cluny இற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன் வருவோருக்கு ஊக்கத் தொகை
நீண்ட காலமாக வேலை தேடுபவராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேடும் வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன்வருபவர்களிற்கு, உதவித் தொகை வழங்க உள்ளதாக, பிரான்சின் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் (Élisabeth Borne) அறிவித்துள்ளார். நீண்ட காலமாக வேலையின்றி (chômage),மேலும் படிக்க...
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துஸ்பிரயோகத்தில் 18 வயதிற்குட்பட்ட 216,000 பேர்மேலும் படிக்க...
இணையத்தில் வெளியான ஜனாதிபதி மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள் இணையத்தில் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார பாஸ் (pass sanitaire) தொடர்பான விபரங்கள் மிக பாதுகாப்பானது, இரகசியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இம்மானுவல்மேலும் படிக்க...
சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
இடது சாரிகளான சோசிலிசக் கட்சியின் (Parti socialiste) 2022 ஆம் ஆண்கான ஜனாதிபதி வேட்டபாளரிற்கான தெரிவுகள் உள்ளக விவாதங்களிற்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவில் உள்ளக வாக்கெடுபபு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜோன்-கிறிஸ்தொப் கம்பதெலி (Jean-Christophe Cambadélis)மேலும் படிக்க...
கட்டாய தடுப்பூசிக்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்! – 80.000 பேர் பங்கேற்பு
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 80.000 பேர் கலந்துகொண்டனர். கட்டாய தடுப்பூசி மற்றும் சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக வாரம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாவது வார ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் தலைநகர்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு வீழ்ச்சி?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘பிரபலத்தன்மை’ (செல்வாக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத்ததோடு ஒப்பிடுகையில், ஜனாதிபதி 3 புள்ளிகளும், பிரதமர் 4 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 38 புள்ளிகளுடனும், பிரதமர் Jean Castex இன் செல்வாக்கு 36 புள்ளிகளுடனும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 32
- மேலும் படிக்க