பிரான்ஸ்
எனது திட்டங்களைத் தனது திட்டங்களாக பிரதியெடுத்த மக்ரோன் – வலெரி பெக்ரெஸ்
இன்று எமானுவல் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதிகளையும் தனது ஆட்சியில் அடுத்த பத்தாண்டுகளிற்கான திட்டங்களையும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இவையனத்தும் தனது திட்டங்களத் திருடிப் பிரெதியெடுத்து எமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் எனவும், தனது திட்டங்களைப் பிரதியெடுத்தாலும், அவர் எலிசேயில் பதவியில்மேலும் படிக்க...
மக்ரோனின் தேர்தல் வாக்குறுதிகள்!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து, தற்போது பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று வியாழக்கிழமை மாலை அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். 100 திட்டங்கள். ஜனாதிபதி மக்ரோன் தனது தேர்தல் பரப்புரையில் ‘100 திட்டங்களை’ அறிவித்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
இரஷ்ய-உக்ரைன் யுத்தம் : பிரான்சில் அதிகரித்துள்ள டீசல் விலை
இரஷ்யா உக்ரைன் யுத்தத்தை அடுத்து, பிரான்சில் டீசலின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதத்தினால் ஒரு லிட்டர் டீசலின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை €1.8831 யூரோக்களாகும். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதம்மேலும் படிக்க...
மார்செய் : 48 மணி நேரத்தில் இருவர் சுட்டுக்கொலை
கடந்த 48 மணிநேரத்தில் Marseille நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, 15 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். இளைஞனது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவேமேலும் படிக்க...
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவகங்களுக்கு கொலை மிரட்டல்
பிரான்சில் உள்ள இரஷ்ய உணவங்களுக்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளன. உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆகிரமிப்பை அடுத்தே இந்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன. அநாமதேய மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரிசில்மேலும் படிக்க...
‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அதன்போது உக்ரைனுக்கு ‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ என குறிப்பிட்டார். மக்ரோன் தெரிவிக்கையில், ‘உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் மிக இறுக்கமானவை. பலமேலும் படிக்க...
பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes – குறைந்த கட்டணத்தில் புதிய தொடருந்து சேவைகள்
பரிசில் இருந்து புதிய குறைந்த கட்டணங்களிலான தொடருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes நகரங்களுக்கிடையே இந்த இரு தொடருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. இந்த தொடருந்து சேவைகள் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் சேவைக்குமேலும் படிக்க...
விளாடிமிர் புட்டினிடம் மக்ரோன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்
நேற்று திங்கட்கிழமை இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். அதன்போது, உக்ரைன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்திருந்தார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலின் முடிவில்,மேலும் படிக்க...
ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி வெளியேற அறிவுறுத்தல்
இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மாணவர்கள், சுற்றுலாப்பணிகள், தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளவர்கள் போன்ற அனைவரும் அவர்களுக்கு கிடைக்கும் விமான சேவைகளை பயன்படுத்தி உடனடியாகமேலும் படிக்க...
நாடு முழுவதும் 32,000 பேர் ஆர்ப்பாட்டம்! – பரிசில் 97 பேர் கைது
நேற்று சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “CONVI DE LA LIBERTÉ” எனும் புதிய வடிவத்திலான ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகர் பரிசில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை நாட்டின் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.மேலும் படிக்க...
வங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் €6.3 பில்லியன் யூரோக்கள்
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் €6.3 பில்லியன் யூரோக்கள் பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. livret A சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி கணக்குகள் செயற்படாமல் உள்ள நிலையில், இந்த ரொக்கப்பணம் தேங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் இடம்பெறாமல் உள்ளமேலும் படிக்க...
இரண்டு வருடங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படும் லூர்து மாதா தேவாலயம்
இரண்டு ஆண்டுகளின் பின்னர், லூர்து மாதா தேவாலயம் முழுமையாக திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லூர்து மாதாவின் ஒரு பகுதியான ‘la grotte de Lourdes’ பகுதி மூடப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்டிருந்த இந்த தேவாலயத்தின் குறித்தமேலும் படிக்க...
2 பெப்ரவரி சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறைப்பு?
‘நம்பிக்கை என்றும் தளரவில்லை’ என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச்சாளர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார். சுகாதாரக் கட்டுப்பாடுகளை இலகுவாக்குவதற்கு, ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதிகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், டெல்டாவின் தொற்று வெகுவாகக் குறைவடைய ஆரம்பித்திருப்பதால், முதற்கட்டமாக பெப்ரவரி 2ம் திகதி சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும்மேலும் படிக்க...
இன்றைய மோசமான நிலையில் இருந்து பிரெஞ்சு மக்களை மீட்பது மட்டுமே எனது இலக்கு – மரின் லூ பன்
ஜனாதிபதித் தேர்தற்களம் மிகவும் சூடுபிடித்திருக்கும் நிலையில் மரின் லூப்பனின் தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement National) இலிருந்து முக்கியமான இருவர், மரின் லூப்பனின் நேரடிப் போட்டியாளரான எரிக் செமூருடன் இணைந்துள்ளனர். ஏற்கனவே RN இன் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெரோம்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்!
பிரான்ஸில் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து, ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம், ஜனவரி 27ஆம் திகதி மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப்மேலும் படிக்க...
கொரோனாத் தொற்று – 14.380 வகுப்புகள் மூடல்
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பித்த இரண்டு வாரங்களிற்குள், பெருமளவான மாணவர்கள் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். 331.715 மாணவர்களிற்குத் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரத்தில் இது 75.000 ஆக இருந்துள்ளது. பல மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 14.380மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராக வழக்குப்பதிவு
Corrézien மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளர். அண்மையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பணி ஓய்வுபெற்ற ஒருவர், நேற்று முன்மேலும் படிக்க...
பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில்மேலும் படிக்க...
முழுமையாக தடுப்பூசி போடப் பட்டவர்களுக்கான தனிமைப் படுத்தல் காலத்தை குறைக்கும் பிரான்ஸ்
முழுமையாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார்.மேலும் படிக்க...
குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இவ்வருடத்துக்கான குளிர்கால மலிவு விற்பனை (les soldes d’hiver) ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிமுதல் இந்த மலிவு விற்பனை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை குளிர்காலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 32
- மேலும் படிக்க